தாய் – மகள் இருவரையும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு புலந்த்ஷர் என்ற இடத்தில் காரில் சென்ற தாய்- மகளை 7 பேர் கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தின் சோகம்...

தனது 4 பிள்ளைகளையும் பௌத்த பிக்குகளாக்கிய தமிழரான தந்தை!!

பொல­ன­றுவை - திம்­பு­லா­க­லவை சேர்ந்த தமிழரான தந்­தை­யொ­ருவர் தனது நான்கு பிள்ளைகளையும் பிக்கு சாச­னத்தில் இணைத்துள்ளார். இந்­நான்கு பிள்­ளை­களுள் ஆண் பிள்­ளைகள் மூவரும் திம்­பு­லா­கல துற­விகள் மடத்­திலும், பெண் பிள்ளை பொல­ன­று­வை அச­ரன சரண...

மூடப்பட்ட துபாய் விமானநிலையம்: ரத்து செய்யப்பட்ட விமானங்கள்!!

திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் செல்லும் பல்வேறு நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து...

ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!!

கொடைக்கானலில் பள்ளி கட்டணம் செலுத்துமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொடைக்கானலை சேர்ந்த சரோஜா என்பவரின் மகன் ராஜேஸ்வரன், அங்கிருக்கும் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு...

பரீட்சை மேற்பார்வையாளர் திடீர் மரணம்!!

நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் மேற்பார்வையாளர் ஒருவர் திடீர்மரணமடைந்த சம்பவம் ஒன்று பண்டாரவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 54 வயதான ஒருவரே மாரடைப்புகாரணமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டாரவெல புனித...

பரீட்சை மண்டபத்தில் மோசடியா? உடன் அழையுங்கள்!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது, பரீட்சார்த்திகள் மேற்கொள்ளும் மோசடிகள் மற்றும் அவர்களுக்கு உதவி வழங்கும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெறும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பரீட்சைகள்...

குழந்தையை தொலைத்த தாய் – கண்டுபிடித்துக் கொடுத்த பொலிஸார்!!

கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை...

எமிரேட்ஸ் விமான விபத்தில் 282 பயணிகளை காப்பாற்றி தனது உயிரை விட்ட ரியல் ஹீரோ!!

நேற்று எமிரேட்ஸ் விமானம் திருவனந்தபுரத்திலிருந்து சென்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானம் விபத்துகுள்ளாகி ஒரு பகுதி தீப் பிடித்தது. உடனடியா தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில்...

வவுனியாவில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் கையெழுத்து வேட்டை!!

  வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (04.08.2016) காலை மருத்துவப்பீட மாணவ செயற்பாட்டுக்குழு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எற்பாடு செய்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. தனியார் பல்கலைக்கழகம், தனியார் பாடசாலை, தனியார்...

பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் செல்ல முற்பட்ட இருவர் கைது!!

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டதாக கூறப்படும் இருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இவர்கள் புறப்படத் தயாராக இருந்ததாக, விமான...

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய குழுக் கூட்டம்!!

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்று...

அம்பாறையில் மாணவியை கடத்தும் முயற்சி முறியடிப்பு!!

அம்பாறை பிரதேசத்தில் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரை அம்பாறை கல்வி காரியாலயத்திற்கு முன்பாக இருவர் முச்சக்கரவண்டி மூலம் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் குறித்த பாதையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில்...

5 வருடத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்த நபர் பிடிபட்டார்!!

ஐந்து வருட காலத்தில் மூன்று மனைவிகளை திருமணம் செய்த நபரை மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து 33 வயதான...

ஐரோப்பியரை விட 5 மடங்கு அதிகமாக மது அருந்தும் இலங்கையர்கள்!!!

  ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித...

விருந்திற்காக மானைக் கொன்று இறைச்சியாக்கியவர் கைது!!

சூரியவௌ-விகாரகர பிரதேசத்தில் திருமண நிகழ்வின் விருந்தொன்றிட்காக கொண்டுவரப்பட்ட மான் இறைச்சி 25 கிலோவை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். ஹம்பாந்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வீடொன்றை சுற்றிவளைத்த போதே குறித்த வீட்டின்...

விமான விபத்தில் சிக்கிய புலம்பெயர் தமிழர்கள் : பரபரப்பான நிமிடங்கள்!!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் அலறித் துடித்தனர். நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் பயணிகள்...