தமிழ் அரசியல் கைதிகள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைப்பு!!

பாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் தன்னிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான...

கடவுச்சீட்டு தொலைந்ததால் மனைவி இல்லாமல் தேனிலவு சென்ற கணவன் : சுவாரஸ்ய சம்பவம்!!

டெல்லியைச் சேர்ந்த ஃபைஷான் படேல்- சனா தம்பதியர் ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை முடித்து நேற்று (ஓகஸ்ட் 8) விமானம் ஏற வேண்டிய சூழலில் சனாவின் கடவுச்சீட்டு...

இலங்கையில் இருந்து சென்ற இஸ்ரேல் பெண்ணின் குழந்தை யாருடையது?

இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49...

யாழ்.பல்கலை. விஞ்ஞானபீடம் இன்று மீண்டும் திறப்பு!!

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடமானது இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாகபல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இங்கு இடம்பெற்ற மோதல் நிலைமையினால் பல்கலைக்கழகங்களின் அனைத்துபீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டதுடன், ஒரு சில பீடங்களின் கல்விநடவடிக்கைகள் கடந்த வாரங்களில்...

புதிய வாழ்க்கை தேடிய இலங்கைத் தமிழருக்கு செக்குடியரசில் நேர்ந்த கதி!!

  புதிய வாழ்க்கை ஒன்றுக்காக செக்குடியரசில் புகலிடம் கோரும் நோக்கில் கடந்த ஆண்டு இறுதியில் ப்ராக் (Prague) விமானத் தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு செக்குடியரசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் தாம்...

நீரிழிவு காரணமாக இலங்கையில் பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்!!

நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பத்தாயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் காரணமாக ஆண்டு தோறும் இலங்கையில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகின்றார் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது. நீரிழிவு...

கனடாவில் ஒக்டோபர் மாதம் இலங்கை தமிழருக்கான தண்டனை அறிவிப்பு!!

கனடாவில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக கடந்த வாரம் தண்டனை வழங்கப்படும் என்றுகூறப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் தண்டணை அறிவிக்கப்படும் என்று கனேடிய செய்தி ஒன்று தெரிவிக்கிறது. லிங்கநாதன் மஹேந்திரராஜா என்ற இவர் தாக்குதல்...

திருமண பந்தத்தில் இணையும் உலகின் உயரம் குறுகிய ஜோடி!!

பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். Katyucia Hoshino மற்றும் Paulo Gabriel da Silva...

சிங்கங்களுடன் செல்பி எடுத்ததற்காக 20,000 அபராதம் செலுத்திய ரவீந்திர ஜடேஜா!!

குஜராத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் உள்ள பகுதியில் இறங்கி படமெடுத்த கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ஜூனாகாத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கிர் வனவிலங்கு சரணாலயம். வனவிலங்குகள்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

கொடைக்கானல் தனியார் விடுதியில் கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளிட்ட 4 பேர் விஷமருந்தியதில் கணவரைத் தவிர மற்ற மூவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி...

நல்லூர் பஜனையில் பக்திப் பரவசமான வெளிநாட்டு முருகபக்தர்கள்!!(வீடியோ)

நல்லூர் முருகன் ஆலயத்தில் வருடந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு இடம்பெறும் பஜனையில் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும் பக்திபரவசத்துடன் ஈடுபட்டிருந்தமை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது..  

42 வயது மாமி­யா­ரை காத­லித்து திரு­மணம் செய்­த 22 வயது மரு­­மகன்!!

உலகில் நடக்கும் அனைத்து சம்­ப­வங்­க­ளை­யுமே நாம் வியப்­போ­டுதான் தற்­போது பார்க்­கின்றோம். ஏனெனில் இப்­ப­டியும் நடக்­குமா என்ற ஆச்­ச­ரி­யத்­து­டனே ஒவ்­வொரு சம்­ப­வங்­களும் நடக்­கின்­றன. மகளின் கண­வ­ருடன் தாய் தொடர்பு, தந்­தை­யுடன் மரு­மகள் கள்­ளக்­காதல், சகோ­த­ரி­யுடம் சகோதரன்...

தவறாக வந்த அழைப்பால் கொழும்பு சென்று தவறிப்போன யுவதியின் வாழ்க்கை!!

இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது. இளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில்...

கூகுள் நிறுவனத்தின் பெண் அதிகாரி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை!!

கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றி வந்தவர்...

கிளிநொச்சியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேகநபர் கைது!!

கிளிநொச்சி – பளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான பிரதான சந்தேகநபரே நேற்று...

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண்கள் உட்பட 79 நேபாளப் பிரஜைகள் மீட்பு!!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 79 நேபாளப் பிரஜைகள் கடந்த சில வாரங்களில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் 19 பேர் இலங்கையில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்களாதேஷில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக, நேபாள...