இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் இருந்து புராதன சிவலிங்கம் கண்டெடுப்பு!!
இரத்தினபுரி மாணிக்க கல் சுரங்கத்தில் புராதன சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 80 அடி ஆழத்தில் இருந்து இந்த சிவலிங்கம் வடிவிலான புராதன பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு தட்டுகள் கொண்டு இந்த புராதன பொருள்...
இதுவரை 500 க்கும் அதிகமானோர் கைது!!
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் மற்றும் தேர்தல் சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் மேற்படி...
தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!
அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்...
13ஐ அமுல்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஜெயலலிதா!!
இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்படி, அங்குள்ள தமிழர்கள் அரசியல் சுய நிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும்...
தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப் பெரும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற...
சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றவர் கைது!!
தலவாக்கலை ட்ரூப் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேச வாசிகள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து...
வவுனியாவில் முஸ்லிம் கிராமங்களுக்கு அமைச்சர் ரிசாட் தனது வேட்பாளர்கள் சகிதம் விஜயம் !(படங்கள்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான றிஷாட் பதியுதீன் வவுனியாவில் நேற்று(0708.2015) மக்கள் ஆதரவை திரட்டும் நோக்கில் வவுனியாவின் முஸ்லிம் கிராமங்களான பாவற்குளம், சிப்பிக்குளம், மாங்குளம் ஆண்டியாபுளியங்குளம் சாளம்பைகுளம் மற்றும்...
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய அம்பாள் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ )
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 07-08-2015 வெள்ளிகிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று காலை கொடி ஏற்ற கிரியைகள் காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ நரேந்திர...
வவுனியாவில் பாடசாலை மாணவி தற்கொலை: அதிபர் பணிநீக்கம்!!2ம் இணைப்பு (படங்கள்)
வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா என்ற 19 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது...
முல்லைத்தீவில் தேர்தல் பிரச்சாரத்தின் அகில இலங்கை தமிழர் மகா சபையின் வேட்பாளர் இராசதுரை செல்வராணி!!
அகில இலங்கை தமிழர் மகா சபையின் பெண் வேட்பாளர் இராசதுரை செல்வராணி கொக்குத்தொடுவாய், கொக்குலாய், கர்நாட்டுக்கேணி, செம்மலை பிரதேச மக்களை நேரடியாக விஜயம் மேற்கொண்டு பெண் தலமைத்துவத்தை கொண்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை...
வவுனியா வடக்கு வலய முன்பள்ளிகளுக்கு இடையிலான மழலைகள் திறனாய்வு விழா 2015!!(படங்கள்)
நேற்று (06.08.2015) தரணிக்குளம் தரணிச்சுடர் முன்பள்ளியில் திரு.ச.இராஜேஸ்வரன் (முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு) அவர்களின் தலைமையில் வவுனியா வடக்கு வலய ஓமந்தை கோட்ட முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகள் திறனாய்வுவிழா நடைபெற்றது.
இந் நிகழ்வின்...
வன்னியில் சுயமாக எதையும் செய்யக்கூடிய நிலை இல்லை : கே.கே.மஸ்தான்!!(காணொளி)
யுத்தம் முடிந்து 5 வருடங்கள் சென்றும் இன்னும் பயந்த சூழ்நிலையே வன்னியைப் பொறுத்தவரை காணப்படுகிறது. சுயமாக எதையும் செய்யக்கூடியநிலை வன்னியைப் பொறுத்தவரை இல்லை. இதில் மாற்றத்தை முதலில் ஏற்படுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள்...
காணாமல் போனோர் தொடர்பாக சரியான தீர்வை பெற்று கொடுப்பேன் : சிவநாதன் கிஷோர்!!(காணொளி)
வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சிவநாதன் கிஷோர் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..
கிராமப்புற மக்களுக்கு வீதிவசதிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வீதி...
வவுனியாவில் பாடசாலை மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவி நேற்று (06.08.2015) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இம்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியே வேப்பங்குளம் பகுதியில் உள்ள குறித்த மாணவியின் வீட்டுக்...
காதலில் விரக்தி : இளம்பெண் தற்கொலை!
இருபது வயதுக்குள் ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேரைக் காதலித்து அவர்கள் இருவராலுமே கைவிடப்பட்ட இளம் பெண் ஒருவர் விரக்தியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
பு.தயாரூபி...
600 குடியேற்றவாசிகளை ஏற்றி வந்த படகு லிபிய கடற்கரைக்கு அப்பால் மூழ்கியது!!
லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 600 குடியேற்றவாசிகளுடன் புதன்கிழமை மூழ்கிய படகொன்றில் பயணித்த பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்படி படகு லிபிய கடற்கரையிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் மூழ்கியிருந்தது.ஆரம்பத்தில் அந்தப் படகில் பயணித்த...