லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு : புதிய விலை விபரம் வெளியானது!!

லிட்ரோ எரிவாயு.. லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4360 ரூபாவாகும். மேலும், ஐந்து கிலோகிராம் எரிவாயுவின்...

வவுனியா நகரை இலங்கையின் முன்னுதாரணமாக மாற்றுவதே என் நோக்கம் வவுனியா நகரபிதா!!

வவுனியா நகரத்தை இலங்கையில் முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதே எனது நோக்கமென வவுனியா நகரபிதா இ.கௌதமன் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், வவுனியா நகரசபையினால்...

முடக்கப்பட்ட சமூக ஊடகங்கள் சற்றுமுன்னர் வழமைக்கு திரும்பியது!!

சமூக வலைத்தளங்கள்.. இலங்கையில் சமூக ஊடகங்களின் முடக்கம், இன்று பிற்பகல் 3.30க்கு நீக்கப்படவுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை...

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பா லியல் வ ன்புண ர்வு : கு ற்றவாளி தலைமறைவு!!

பாடசாலை மா ணவி மீது.. வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (02.10.2019) பாடசாலை மா ணவி ஒருவர் பா லியல் வ ன்புண ர்வுக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்­வி­டயம் தொடர்பில் மேலும்...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை ஒழுங்கமைத்துள்ள பாரிய பேரணியொன்று தற்போது கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஹை லெவல் வீதி வழியாக கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கிசென்று கொண்டிருக்கிறது. இதன்போது பிரசுரிக்கப்பட்ட...

காதில் துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த வினோத நபர்!!(வீடியோ)

அமெரிக்காவில் நபர் ஒருவர் காதில் மிகப்பெரிய துளையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் அவாய் மாநிலத்தை சேர்ந்த கலா கவி என்ற நபர் காதில் மிகப்பெரிய துளை ஒன்றை போட்டுள்ளார். இவரின் காது துளை...

இன்றும் கடும் காற்று மழை: கடலிற்குச் செல்வது பாதுகாப்பில்லை!

நாட்டில் மீன்பிடித் தொழிலை இன்றும் (09) மேற்கொள்ள முடியாது என இலங்கை காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடே யாழ்ப்பாணம், திருகோணமலை வரையான கடற் பிரதேசங்களின் கடும்...

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தில் செய்கு ரஜீது ஷிவாரா என்ற மாணவி 9A பெற்று முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி செய்கு ரஜீது ஷிவாரா 9A சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஹசன்...

பெற்றோல் திருட்டால் இடம்பெற்ற கொடூரம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

கொழும்பு.. கொழும்பு -08 பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல் வீதி பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இக்கொலை சம்பவம் இன்று (25.07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

உலகின் மிகப் பெரிய மற்றும் சிறிய தேள்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!!

உலகில் வாழும் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறிய தேள் இனங்கள் இலங்கையில் வாழ்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் திணைக்களத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. அத்துடன் இலங்கையில் வாழும்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் : சுமார் பத்தாயிரம் பேருக்கு 9A!!

2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்...

ஒரே இடத்தில் சந்தித்த ரணில்- மைத்திரி- மகிந்த!!

இந்த நாட்களில் அரசியல் மேடைகளில் அதிகம் பேசப்படும் மூன்று கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் நேற்றைய தினம் சந்தித்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

பிரித்தானியாவில் 100 பேர் மோதிக்கொண்டு கொடூர தாக்குதல் : அதிர்ச்சி வீடியோ!!

பிரித்தானியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி முன் 100ற்கும் மேற்பட்ட நபர்கள் மோதிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸ், கார்டிப்பில் உள்ள டைகர் டைகர் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு முன்னரே...

மஹிந்த தேசப்பிரியவின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். பதவி விலகல் கடிததத்தை நிராகரித்தமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கடிதம்...

பெற்றோரை கண்கலங்க வைத்த தமிழ் சிறுமி : அப்படியென்ன செய்தார்?

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஐந்தாவது படிக்கும் சிறுமி தமது உயர் படிப்புக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை கேர வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கேரளா பெருவெள்ளம், உலகெங்கும் இருக்கிற...

யாழில் ஒரு வாரத்தில் 16 கொள்ளை சம்பவங்கள், 47 இலட்சத்துக்கு மேல் மோசடி!!

யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இடம்பெற்ற 16 கொள்ளை மற்றும் மோசடிச் சம்பவங்களில் சுமார் 47 இலட்சத்து 66 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுடன்...