புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூரம்!!

தமிழகத்தின் திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதைக்கப்பட்ட நடிகர் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்படவுள்ளது. இவ்வழக்கில் மூவரை பொலிஸார் சனிக்கிழமை கைது...

பொலிஸ் கொலை சந்தேகநபர்கள் இவர்கள்தான் : தகவல் வழங்கினால் 10 லட்சம் பரிசு!!

குருநாகல் பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கொலை செய்தமை மற்றும் அதே தினத்தன்று வேவெல்தெனிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரது புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த நபர்கள்...

வழமையான நடவடிக்கைகளைத் தொடர ரயில் சாரதிகள் சம்மதம்!!

ரயில்வே எஞ்சின் சாரதிகள் தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மதித்துள்ளனர். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இலங்கை மீனவர்கள் 11 பேர் சென்னை கடற்பரப்பில் கைது!!

சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மீன்பிடி படகுகளில்...

சந்திரனில் குடியேற ஆசையா?

2030ஆம் ஆண்டில் சந்திரனில் மனிதர்களை குடியேற்றவும் அங்கு குடியிருப்புகளை அமைக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது. 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதற்கான குடியிருப்பை அமைப்பதற்கான பணியில் அந்நாடு ஈடுபட்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலகட்டதிற்குள்ளாக மனிதர்களை சந்திரனில்...

உலக இளைஞர் மாநாடு நிறைவு : கொழும்பு பிரகடனம் வெளியீடு!!

உலக இளைஞர் மாநாட்டின் நான்காவது தினமான நேற்று (10) கொழும்பு பிரகடனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலக இளைஞர் மாநாட்டின் தலைவர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். 15வது உலக இளைஞர் மாநாடு...

பிறந்தநாள் கொண்டாடிய 8 வயது சிறுவனுக்கு மதுவால் வந்த வினை!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில், 8 வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்துள்ளார். நொய்டாவின் 58-வது செக்டாரில் நேற்று இரவு பிரியன்ஷு என்ற 8 வயது சிறுவனின்...

கணவனும் மனைவியும் ஒரே நாளில் வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மரணம்!!

82 வயதான கணவரும் 72 வயதான மனைவியும் சுகவீனமடைந்து ஒரே நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒரே தினத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காலி எல்பிட்டிய வைத்தியசாலையில் நடந்துள்ளது. பலப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் கொஸ்கொடவில்...

நேர்மையாக செயற்பட்ட இலங்கையருக்கு சன்மானம் வழங்கிய நியூசிலாந்து!!

நேர்மையாக செயற்பட்ட இலங்கைக் மலசலகூட சுத்திகரிப்பாளருக்கு சன்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது. நியூசிலாந்தில் கழிவறை சுத்திகரிப்பாளராக கடமையாற்றி வரும் சமிந்து அமரசிங்க என்பவருக்கே இவ்வாறு சன்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கழிவறைகளை சுத்திகரிப்பதற்காக சென்றிருந்த போது...

முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு!!

முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம்...

பார்வையற்றவரின் மகள் செய்த சாதனை!!

பார்வையற்றவரின் மகள் பிளஸ் 2 தேர்வில் 1,168 மதிப்பெண்கள் பெற்று, மாநகராட்சி பாடசாலைகளில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மகளிர் மேல்நிலைப் பாடசாலையில் படித்த மாணவி எம்.சவ்ஜன்யா பிளஸ்-2 தேர்வில் தமிழ்- 189,...

மே 17ம் திகதியோடு விடைபெறுகிறார் மன்மோகன் சிங்!!

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மே 17ம் திகதி பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தனது பதவியை விட்டு விலகும் முன், வருகிற 17ம் திகதி நடைபெறவுள்ள பிரியாவிடையில் கலந்துகொண்டு, கடந்து...

ஐந்து கோடி டொலருக்கு ஏலம் போன அமெரிக்க மாணவியின் கன்னித்தன்மை!!

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார். நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது...

100 ஆண்டுகளாக நிலவி வந்த குழந்தை மம்மியின் குழப்பம் தீர்ந்தது!!

எகிப்தில் பழமை வாய்ந்த குழந்தை மம்மி ஒன்று போலியானதாக இருக்கலாம் என கருதிய தொல்லியில் ஆராய்ச்சியாளர்கள் அது உண்மையானது என கண்டுபிடித்துள்ளனர். கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட "குழந்தை மம்மி" ஒன்று போலியானது...

300 நைஜீரிய பாடசாலை மாணவிகள் கடத்தல் : அவுஸ்திரேலிய சிறுமியின் அதிரடி நடவடிக்கை!!

நைஜீரியாவில், பாடசாலை மாணவிகள் 300 பேர் வரை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பல உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மாணவியொருவர், கடத்தல் சம்பவம் தொடர்பில் தீவிர நடவடிக்கை...

கடலுக்கடியில் அதிவேக ரயில்ப் பாதை அமைக்கும் சீனா!!

சீனாவிலிருந்து ரஷ்யா ஊடாக அமெரிக்காவுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரம் கிலோமீற்றர் துாரம் தனி ரெயில்பாதை அமைக்க வேண்டி உள்ளது. வட கிழக்கு சீனாவிலிருந்து, ரஷ்யாவின் கிழக்கு...