வறுமையால் வாடுவோரின் தொகை 13ஆண்டுகளில் பாதியாக குறைந்தது..!

கடந்த 13 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள்,...

வவுனியாவில் திருமணமாகி 2 மாதங்களில் குழந்தையை பிரசவித்த பெண்..

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர...

சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது – சீன இராணுவ தளபதி எச்சரிக்கை..

எல்லை பிரச்னையில் சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது என சீன இராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, இந்தியா- சீனா எல்லை பிரச்னை...

மேலும் 15 இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தல்..

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரிச் சென்ற 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவில் இருந்து...

வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி பிரகடனம் வெளியீடு..!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணையாளருக்கு பிரகடனம் வெளியிட்டுள்ளார். ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர்...

காதல் தகராறில் இளைஞன் அடித்துக்கொலை: இலங்கை அகதிக்கு பொலிஸ் வலைவீச்சு..!

காதலில் ஏற்பட்ட தகராறில், இலங்கை அகதி இளைஞரால் கல்லூரி வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்லபாண்டியன், 22. இவர், ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் அருகே அறை எடுத்து...

யாழ் – கொழும்பு பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல்..!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இரு தனியார் பஸ்கள் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியள்ளனர். யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று (04) இரவு கொழும்பு...

இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தம் நீர்த்துப் போக இந்தியா அனுமதிக்காது..!

இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட...

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடி பிரிந்தது : காதலன் தற்கொலையா??

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை...

மண்டை ஓட்டை இழந்தவருக்கு 6 கோடி நஷ்டஈடு..!

அமெரிக்காவில் உரிய சான்றுகள் இல்லாமல்,சட்ட விரோதமாக பலர் குடியேறியுள்ளனர். இதே போல் 43 வயதான ஆன்டோனியோ லோபெஸ் சஜ் அமெரிக்காவில் குடியேறி லாஸ் ஏஞ்சல்சில் வாழ்ந்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு பாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ‘பவுன்சர்கள்‘இவரை கொடூரமாக தாக்கினர். அப்போது ஒரு...

எகிப்து இளவரசி பாவ்சியா 92 வயதில் மரணம்..!

எகிப்தின் கடைசி அரச குடும்பத்தின் உறுப்பினரும், பதவியிறக்கப்பட்ட ஈரான் அரசரின் முதல் மனைவியுமான இளவரசி பாவ்சியா நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. 1936-ல் எகிப்தை ஆண்ட அரசர் முதலாம் பாத்தின் மகள்தான் பாவ்சியா. பாவ்சியாவின் சகோதரரும், மருமகனும் வாரிசுகளாக...

வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்..!

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் யாழ் துரையப்பா...

இலங்கையின் யுத்த சூனிய வலய கொலைக்களம் காண்பித்த மூவர் கைது..!

இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். ‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின்...

பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் தீ விபத்து..!

வாழைச்சேனை பாசிக்குடா முனை முருகன் கோவில் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது. நேற்று இரவு 7.30 மணயிளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டங்கள்...

இத்தாலியில் உணவளித்த வயோதிபரை கடித்துக் கொன்ற 3 புலிகள்..

இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால்...

யாழில் 6 மாதங்களில் 142 பேருக்கு காசநோய்..!

யாழ். குடாநாட்டில் கடந்த 6மாத காலப் பகுதியில் 142 பேர் காசநோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டக் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.யமுனானந்தா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மார்பு நோய் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இந்த...