எய்ட்ஸுக்கு பெற்றோரை பறிகொடுத்துவிட்டு மயானத்தில் வாழும் 5 குழந்தைகள்!!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகள் மயானத்தில் வாழ்ந்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி எய்ட்ஸ்...

மிகச் சிறப்பாக நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்று (25.7) கோலாகலமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. "இயல் இசை நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் க. பரந்தாமன்...

அடைக்கலநாதன் எம்.பி நவம்பரில் சாகும் வரை உண்ணாவிரதம் – வவுனியாவில் சுவரொட்டிகள் (படங்கள்)..!

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்...

வவுனியா குருமண்காட்டில் வழிப்பறி – பொதுமக்களால் திருடன் மடக்கிப்பிடிப்பு..!

வவுனியா குருமண்காடு சந்தியில் இளம் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை நபர் ஒருவர் அறுத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா குருமண்காடு சந்தியில்...

24 மாடி ஜன்னலில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமியின் கடைசி நிமிடங்கள்!!(படங்கள்)

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக 24 வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுமி பெரும் போராட்டத்திற்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள...

பாலியல் கொடுமை அவமானம் தாங்கமுடியாமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது மாணவி ஒருவர் அவமானம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நைஹாட்டி...

2 தலையுடன் பிறந்த அதிசய குழந்தை!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் அமைப்புகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சாதத் மருத்துவமனையில் கடந்த 24ம் திகதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இது...

25 விரல்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதியினருக்கு 25 விரல்களுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சித்ராவிற்கும்(25) மன்னார்குடி அடுத்த...

கடலில் தத்தளித்த 73 இலங்கையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 73 பேர் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இதில் 17 சிறுவர்களும்...

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை பல மாதங்களாக கற்பழித்த 2 ஆசிரியர்கள்!!

இந்திய ஹரியானா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் துத்வா கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது...

காதலை கைவிட மறுத்த தங்கையைச் சுட்டுக் கொன்ற அண்ணன்!!

உத்திரப்பிரதேசத்தில் காதலைக் கைவிட மறுத்ததால் குடும்ப கௌரவம் கருதி தங்கையை சுட்டுக் கொன்று ரகசியமாக புதைத்த அண்ணனை போலீசார் தேடி வருகின்ரனர். உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்த சய்மா என்ற...

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதித் தாயும் மகளும் விடுதலை!!

சட்டவிரோதமாக பட்கில் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவில் 04.3.2012 அன்று நடைபெற்ற அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்று திரும்பிய ராமேஸ்வரம் பக்தர்களின்...

வவுனியா – திருகோணமலை பேருந்தில் மோதுண்டு ஒருவர் பலி..!

வவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா டிப்போக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது. நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி...

தலையில் இரும்புப் பொருள் தாக்கியதாலும் இளவரசன் இறந்திருக்கலாம்- பிரேதப் பரிசோதனை அறிக்கை!!

தலையில் பலமான இரும்புப் பொருள் தாக்கியதாலும் கூட தர்மபுரி இளவரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த...

வவுனியா பாரதிபுரத்தில் நடைபெறும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!(படங்கள்)

பாரதிபுரம் Jolly Boys விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 21ம் திகதி பாரதிபுரம் பாரதி வித்தியாலய மைதானத்தில் மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பம்மானது. இபோட்டியானது பாரதிபுரம் பாரதி வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர்...

மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் குண்டு மனிதர்!!

அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார். தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை. காரணம்...