வைத்தியரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!

இந்திய உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அரசு மருத்துவரைக் கொலை செய்த பெண் அவரது ஆணுறுப்பை வெட்டி வைத்தியரின் மனைவிக்குப் பார்சல் அனுப்பிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இந்தக் கொலையைச் செய்தது இந்தப்...

7.2 கோடி வயதுடைய டைனோசரின் வால் சிக்கியது உடம்பு எங்கே?? (படங்கள் இணைப்பு)

மெக்சிகோ நாட்டு பாலைவனம் ஒன்றில் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் வால் பகுதி படிமமாக கிடைத்துள்ளது. அந்த வாலுக்குரிய டைனோசரின் உடல் எங்கேயாவது இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள்...

17 வருடங்களுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்த இலங்கைத் தமிழர் குடும்பம்..!

17 வருட காலமாக பல்வேறு இன்னல்களையும், பிரிவையும், துயரத்தையும் சந்தித்த ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்து சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 1996ம் ஆண்டு சேவலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த தங்களது...

10,000 இலங்கையர்கள் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்..!

சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16000 இலங்கை பணியாளர்களில் 6000 பேர் நாடு...

அக்காவின் சடலத்துடன் 5 நாட்கள் தனிமையில் இருந்த தங்கை!!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த அக்காவின் சடலத்துடன் ஐந்து நாட்கள் தனிமையில் இருந்துள்ளார் தங்கை ஒருவர். இந்தநிலையில் குறித்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பியுள்ளனர். போபால் நகரின் புது...

ஸ்பெயினில் ரயில் தடம்புரண்டு 70 பேர் உயிரிழப்பு!!(படங்கள்)

ஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மட்ரிட் நகரத்துக்கும் ஃபெர்ரோல் நகரத்துக்கும் இடையே ஓடிய அந்த ரயில்சந்தியானோ த கொம்போஸ்தலா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்திலிருந்து...

எங்கள் ரத்தத்தைக் உறிஞ்ச வந்த புதிய அட்டை வில்லியமின் குழந்தை – ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!!

ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை நான் பார்க்கிறேன். இந்தக் குழந்தையை நான் வெறுக்கிறேன் என்று கடுமையாக பேசியுள்ளார் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விலாடிமிர்...

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து – மூன்று இலங்கையர்கள் உட்பட 9 பேர் பலி..!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகள் உயிரிழந்துள்ளனர். இதில் இரு பெண்கள் ஒரு குழந்தை...

வவுனியா புளியங்குளம் வாகனவிபத்தில் இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை..!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புளியங்குளம்...

17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை – வவுனியா கூமாங்குளத்தில் சம்பவம் ..!

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த  வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை...

மாகாண சபை வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்..!

வடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது...

இங்கிலாந்து ஓவியக் கண்காட்சியில் இந்தியப் பெண் விஞ்ஞானியின் ஓவியம்

இங்கிலாந்தில் உள்ள பெருமை வாய்ந்த ராயல் சொசைட்டி நிறுவனம் கோடைக்கால அறிவியல் கண்காட்சிகளை நடத்தி வருகின்றது. இதில் சமூகம் மற்றும் அறிவியல் தொடர்பான பல்வேறு வகைப்பட்ட செயல்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் செயல்பாடுகளையும்,...

சுற்றுலா சென்று திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

அப்பிள் நிறுவனத்தின் ஐடியூன் சேவைக்கு சுமார் 3000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரண்டு குழந்தைகளின் தாயான பவுலா மார்னர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் அயலவர்களை பிரமிப்படையச் செய்துள்ளார். கனடாவை சேர்ந்த இவர் எந்தவொரு...

ரயில் பெட்டியின் அடியில் சிக்கி கொண்ட பெண் அதிஷ்டவசமாக உயிருடன் மீட்பு!!

ஜப்பானில் ரயில் பெட்டியில் இருந்து இறங்கும் போது ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்தும் இடையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து சக பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த...

லண்டனில் இலங்கைத் தமிழரின் கடை தீக்கிரை!!(படங்கள்)

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவரின் பிரபலமான கடையினை இரண்டு முகமூடியணிந்த திருடர்கள் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இலங்கையைச் சேர்ந்த 48 வயதான ஜுட் ஜீவன் என்பவர் புலம்பெயர்ந்து...

2 உலகப் போர்களை கடந்து வந்த 115 வயது மூதாட்டி காலமானார்!!

பாகிஸ்தானில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த சாண்ட் கவுர் பஜ்வா என்ற 115 வயது மூதாட்டி கடந்த வெள்ளியன்று இயற்கை எய்தினார். இங்கிலாந்தின் அதிகூடிய வயதுப் பெண்மணியான இவர், இரண்டு உலகப்போர்களைப்...