பஸ் கட்டணம் உயருமா? திங்களன்று பேச்சுவார்த்தை..!

பஸ் கட்டண உயர்வு குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபை, மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்க...

வட இந்திய வெள்ளம்: ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு..!

வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர். உத்தராகண்ட்...

நில்வளா கங்கையில் நீராடிய பெண் முதலைக்கு இரை!

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் கந்துவ, ரஜகல்கொட பகுதியில் நில்வளா கங்கையில் நீராடச் சென்ற பெண்ணை முதலை இழுத்துச் சென்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 43 வயதுடைய கமலாவதி என்ற பெண்ணே இவ்வாறு முதலைக்கு...

வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கால்பந்தாட்ட போட்டிகளில் மன்னார் மாவட்ட அணிகள் ஆதிக்கம்..

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதலாம், இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவுற்று, மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் தற்போது...

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் யாழ். வலயத்திற்கு முதலிடம்..

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் 2013ஆம் ஆண்டுக்கான மாகாணப் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று வியாழக்கிழமைவரை இடம்பெற்ற போட்டியில்; யாழ். வலயம் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன்...

இலங்கை வீரர்கள் பயிற்சி பெறும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகை..!

இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரியை வரும் ஜூன் 25ஆம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்...

மோதரை பகுதியில் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு..!

மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று...

காதல் தோல்வியால் இளைஞர் ரயிலில் தலைவைத்து தற்கொலை..!

கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் தலைவைத்து இன்று  முற்பகல் 11.25 அளவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவில் நாத்தன்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பகஹவாடிய...

வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம்...

வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றுதலில் இலங்கை நிலைமை மோசம்..

வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன். தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின்...

இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதன் நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையிலேயே,...

இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்..?

பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவிந்ர...

வவுனியாவில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்..!

வவுனியா - கொக்குவெளி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதிலேயே...

காடிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம்..

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த காடிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர்...

தமிழ் நாடு, திருநெல்வேலி தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு..!

தமிழ் நாடு, திருநெல்வேலியை பூர்விகமாகவும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன்...

வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு..!!

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்தியசாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அரசே ஒரு...