புதுவருட கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம் : ஜனாதிபதியின் மகன் உயர் தப்பினார்!! (படங்கள்)
புதுவருட கொண்டாட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் ஹோட்டலிலில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது.
நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட...
வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி : ஏழு பேர் காயம்!!
வவுனியா மடுகந்தை பகுதியில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் கடற்படை வீரர்கள் பயணித்த ஜீப் வண்டி முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு...
சிறை அதிகாரியின் வாகனத்தை பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதிகள்!!
மகர சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கைதிகள் சிறைசாலை அதிகாரி ஒருவரின் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட...
வவுனியாவைச் சேர்ந்த பெண் மருதானை விபச்சார விடுதியில் கைது!!
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மருதானையில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற இருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பெண்களும்...
குரோதங்கள் அற்ற அரசியலே என் எதிர்பார்ப்பாகும் : சனத் ஜயசூரிய!!
வைராக்கியம் மற்றும் குரோதங்கள் அற்ற அரசியல் பயணமே தனது எதிர்பார்ப்பு என தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரியவை வரவேற்பதற்காக, மாத்தறையில் நேற்று...
மருதானையில் விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது!!
மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது...
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் விமான நிலையத்தில் பதியும் நடைமுறை நிறுத்தம்!!
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது.
இன்று முதல் பணியகத்தின் தலைமை அலுவலகத்திலும், பிரதான அலுவலகங்கள் சிலவற்றில் மட்டுமே பதிவுகள்...
இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ள ரஷ்யா!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
நிபந்தனைகளின் அடிப்படையில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி...
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் என்ற செய்தி உண்மையில்லை!!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ் டில்கோ விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று கொழும்பு குடிவரவு குடியகல்வு பிரிவின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி...
இந்த ஆண்டு அபிவிருத்தியை நோக்கிய பயணமாக அமையும் : வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!!
மலர்ந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள...
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான தேரர் பிணையில் விடுதலை!!
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் தாக்கல்...
புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டமில்லை : பந்துல குணவர்தன!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்யும் திட்டமில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை...
ஆற்றில் மிதந்த சிசுவின் சடலம் மீட்பு!!
மஹியங்கனை, நிதன்கல பிரதேசத்தில் ஆற்றில் மிதந்து வந்த சிசுவொன்றின் சடலத்தை மஹியங்கனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.
மஹியங்கனை, நிதன்கலை மற்றும் ஹத்தட்டாவ பிரதேசத்தை அண்மித்த ஆற்றிலிருந்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒன்பது மாதமுடைய பெண் சிசுவே...
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகலா : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!
பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக மன்மோகன் சிங் அறிவிக்க உள்ளதாக டெல்லி வட்டாரங்களில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு...
வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா!!(படங்கள்)
வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்திய திருவாசக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஆதிவிநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்றது
வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடை பெற்ற இவ் விழாவில்...
டெல்லியில் வரலாறு காணாத அளவில் கடுங்குளிர்!!
டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு கடுங்குளிர் நிலவுகிறது.
அத்துடன் குளிர் காற்றும்...