வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம்!!(படங்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (05.07) மாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ்...

மோதிரம் மூலம் சிதைந்து கிடந்த தங்கையை கண்டுபிடித்த சகோதரி : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

சென்னை கட்டிட விபத்தில் உருக்குலைந்த கிடந்த உடல்களில் மோதிரம் மூலம் தனது தங்கையை சகோதரி ஒருவர் அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் இருந்து 18 பேர் சென்னை...

தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கவைத்த தர்மபுரி இளவரசனின் நினைவு நாள் இன்று!!

தர்மபுரி நத்தம் கொலனியில் இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட தர்மபுரியை சேர்ந்த இளவரசன் - திவ்யா தம்பதியினர் பின்னர் பிரிந்து வாழ்ந்தனர். இதைத்...

மேலாடையின்றி கறுப்பு வர்ணம் பூசி வீதியில் நடந்து வந்த பெண்!!(வீடியோ)

டென்மார்க் நாட்டில் மொடல் அழகி ஒருவர் மேலாடையின்றி கருப்பு சாயத்தை அடித்து சாலையில் வலம் வந்துள்ளார். டென்மார்க் தலைநகர் கோபன்கேகென் நகரின் அருகே உள்ள பிரிடரிஸ்பெர்க் என்ற இடத்தில் அழகி ஒருவர் கருப்பு நிற...

உலகின் துர்நாற்றம் வீசும் மிகப்பெரிய பூ 10 ஆண்டுகளுக்கு பின்னர் பூத்துள்ளது!!

பிரான்ஸ் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் உலகின் மிகப் பெரிய பூ பூத்துள்ளது. பிரான்ஸின் நாண்டெஸ் நகரில் "டைட்டன்ஸ் பெனிஸ்" என்ற பத்து ஆண்டுகளுக்கு ஒரு மூறை பூக்கும் அரிய வகை...

சீனாவில் களைகட்டும் “தீ” சிகிச்சை!!(வீடியோ)

சீனாவில் இருந்து வரும் சிகிச்சை முறைகளில் தற்போது தீ சிகிச்சை மக்களின் கவனத்தை பெற தொடங்கியுள்ளது. மருத்துவ உலகின் நான்காவது புரட்சியான இந்த சிகிச்சையின் மூலம் மன அழுத்தம், அஜீரணம், மலட்டுத் தன்மை, புற்றுநோய்...

பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணத்தில் திடீர் திருப்பம்!!

பிரபல இந்தி நடிகை ஜியா கான் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜியா கானின் அம்மா ரபியா கான் தாக்கல் செய்த மனுவை...

இலங்கையில் புகைப் பழக்கத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புகைத்தலின் காரணமாக நாட்டில் பேராபத்துக்கள் நிகழ்வதாக...

பாக்கு நீரிணையில் “இந்தியா” என்ற பெயர்ப் பலகை!!

தென் பாக்கு நீரிணையின் 5வது தீவுப் பகுதியில் “இந்தியா” என்ற மற்றுமொரு பெயர்ப் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வதை தடுக்கும் நோக்கிலேயே இந்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாக மண்டபம்...

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் தற்கொலை :  அதிர்ச்சித் தகவல்கள்!!( படங்கள்)

வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று முன்தினம் இரவே (03.07.14) இந்தச் சம்பவம் இடம்பெற்று உள்ளதாகவும் சக...

சொந்த மகளை வல்லுறவுக்கு உட்படுத்தி எயிட்ஸ் நோயாளியாக்கிய தந்தை கைது!!

சொந்த மகளை பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு உட்படுத்தி எயிட்ஸ் நோயாளியாக்கிய கொடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், எயிட்ஸ் நோயாளியான தந்தை, 16 வயதான மகளை சில...

வவுனியாவில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது!!

கஞ்சா செடி பயிரிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்படுவதாகப் வவுனியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார்...

இந்தோனேசியாவில் கடனட்டை மோசடி செய்த இலங்கையர்கள் இருவர் உட்பட மூவர் கைது!!

ஏ.ரி.எம். இலத்திரனியல் அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் உட்பட மூவர் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இந்தோனேசிய பெண்ணாவார். இவர் கைதுசெய்யப்பட்ட ஆண்களில் ஒருவரின் மனைவியாவார். கைதான ஆண்கள் சிவா...

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையில் அமரர்கள் இரட்ணசிங்கம் ராஜலக்ஸ்மி நினைவாக சரஸ்வதி சிலை!!

வவுனியா நொச்சிமோட்டையைச் சேர்ந்த திரு.க. இரட்ணசிங்கம், திருமதி.இ.இராஜலக்ஷ்மி தம்பதிகளின் நினைவாக அவரது பிள்ளைகளால் ஸ்தாபிக்கப்பட்ட சரஸ்வதி திருவுருவச் சிலை நேற்று (04.07) வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர்...

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கடந்த 03.07.2014 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 1.00 மணியளவில் அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக...

கைத்தொலைபேசி திருடியதை காட்டிக் கொடுத்த சீசீரிவி கமெரா : இன் நபரை தெரிந்தால் தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள்!!

ஹற்றன் பிரதான நகரில் ஒரு உணவகத்தில் உணவு உட்கொள்ள வந்த ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை தனது மறதியால் அங்கு கைவிட்டுச் சென்றிருந்தார். அந்த தொலைபேசியை அதே உணவகத்திற்கு உணவு உட்கொள்ள வந்த...