முன்விரோதம் காரணமாக 32 வயது நபரை நடுவீதியில் குத்திக் கொன்ற 16 வயது சிறுவன்!!

சென்னையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் 16 வயது சிறுவனால் வீதியில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. குற்றவாளியான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை...

இலங்கை மீனவர்கள் ஐவர் தூத்துக்குடி சிறையில் தடுத்து வைப்பு!!

இந்திய எல்லையில் மீன் பிடித்த குற்றச்சாட்டின்படி கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஐவரும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீர்க்கொழும்பைச் சேர்ந்த மீனவர் ஐந்து பேர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக...

உலகில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் : ஐ.நா சபை!!

உலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத்...

40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சீனச் சிறுவன் அப்பிள் ஐபோன் உதவியுடன் மீட்பு!!

சீனாவில் 40 அடி ஆழ்குழாயில் விழுந்த 2 வயது சிறுவன் ஒருவன் அப்பிள் ஐபோன் கமரா உதவியுடன் மீட்கப் பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் மெங்ஷி நகரம் அருகே உள்ள...

மனிதர்களின் இருதயத்தை சாப்பிடும் சிரிய தீவிரவாதிகள்!!

மனிதர்களின் இருதயங்களைச் சாப்பிடும் அளவிற்கு கொடூரமாக உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகவே சிரியாவில் போர் நடைபெற்று வருவதாக ஐ.நா.சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர். சமீபத்தில் சிரியாவில் அதிபர் பஷர்- அல் ஆசாத்துக்கு எதிராக...

இங்கிலாந்தில் அபூர்வமாக ஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்!!

இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி...

இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்து இந்திய அரசிடம் விளக்கம்..!

இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கப்படுவது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு மேல் நீதிமன்றம் விபரம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்த சட்டத்தரணி பி.ஸ்டாலின்...

கம்போடியாவில் போலி கடனட்டை மூலம் 50 ஆயிரம் டொலர் மோசடி செய்த இலங்கையர் உட்பட 2 பேர் கைது!!

கம்போடியாவில் போலி கடனட்டையைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு போலி கடனட்டைகள் மூலம் 50ஆயிரம் டொலருக்கு மேல்...

கேரளாவில் ராஜா ராணி படம் பார்த்த மு.க.ஸ்டாலின்!!

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் ராஜா ராணி படம் பார்த்துள்ளார். புதுமுக இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம் உள்ளிட்டோரை...

ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்கள் : ஜேர்மனியில் சாதனை!!

ஒரே மரத்தில் 250 வகையான அப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியின் வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் உள்ள சித்ஹாம் என்ற இடத்தை சேர்ந்தவர் பவுல் பார்னெட்(40)....

புலமைப் பரிசில் பரீட்சை தமிழ் மொழி மூலம் வெட்டுப்புள்ளி விபரம்..!

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு: ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா,...

வவுனியாவில் 2001ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!!

முல்­லைத்­தீவு கடலில் கடற்­ப­டை­யினர் மீதான தாக்­கு­த­லுக்கு தலை­மைத்­துவம் வழங்­கி­ய­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்­கொன்றில் சந்­தேக நபர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் இதற்­கான தீர்ப்­பினை...

யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!

யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாநகர சபை முன்றலில் இன்று காலை 8...

புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் இரு இடங்களைப் பிடித்த வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள்!!(படங்கள்)

தரம் 5 புலமைப்பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகின. இதில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர். 193 புள்ளிகளைப் பெற்று அருள்ஈசன் அருவி என்ற...

திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பொலிஸார்!!

அவசர அழைப்பையடுத்து திருடனை பிடிக்கச் சென்ற பொலிஸார் உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது. டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக...

வவுனியா திருநாவற்குளத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை!!(படங்கள்)

வவுனியா திருநாவற்குளம் 3ம் ஒழுங்கை பகுதியில் கடந்த சனிக்கிழமை பகல் வேளையில் மர்ம நபர்கள் சிலர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது.. கடந்த சனிகிழமை நண்பகல் வேளை...