வவுனியா செய்திகள்

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா பரநாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராமத்தில் 29.04.2019 அன்று மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.ஹனீபா தலைமையில் இன்று (03.05) நிவாரணப் பொருட்கள் வழங்கி...

வவுனியா தோணிக்கல் இளைஞர்களால் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மக்களுக்கு வவுனியா, தோணிக்கல் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். உதவும் இதயங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, தோணிக்கல் ஐயா சனசமூக நிலையத்தில் குறித்த...

வவுனியாவில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனைக் காப்பாற்ற உதவுங்கள்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும்...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகாக் அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட இவருக்கு பட்டானிச்சூர் பகுதியில் வைத்து சில...

வவுனியாவில் உயிரிழந்த நகரசபை ஊழியர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!!

வவுனியா நகரசபையின் கொல்களத்தில் கடமையின் போது உயிரிழந்த நான்கு சுகாதார தொழிலாளிகளுக்கும் நேற்று(02.05) அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. புதிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா சகாயமாதாபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற...

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை!!

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக...

வவுனியா நகரசபையின் பயன்படுத்தப்படாத வாகனம் ஒன்றில் இருந்து வெடிமருந்து மீட்பு!!

வவுனியா, நகரசபைக்கு சொந்தமான நீண்டகாலமாக பயன்படுத்தபடாத வாகனம் ஒன்றில் இருந்து சிறிய ரக வெடி மருந்தும், வயரும் இன்று (02.05.2019) வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கழிவகற்றும் வாகனம்...

வவுனியாவில் அனாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியால் பரபரப்பு!!

வவனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதரவான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை எவரும் உரிமை கோராத நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியை...

வவுனியாவிற்குள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனை : 20 வாகனங்கள் வெடிபொருட்களுடன் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல்!!

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை,...

வவுனியாவில் இந்து ஆலயம் உட்பட தமிழர்களின் பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கை!!

வவுனியாவில் இன்று(02.05) காலை 7மணிமுதல் 9மணிவரையும் கோவில்குளம், கோவில்புதுக்குளம் ஆகிய பகுதிகளிலும் அப்பகுதியிலுள்ள இந்து ஆலயம், ஒன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து...

வவுனியா தோணிக்கல் பகுதியில் இருந்து வாள் ஒன்று மீட்பு!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வவுனியா குற்றத்தடுப்புப் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று(02.05) தெரிவித்துள்ளனர். வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து விசேட...

வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயருடன் ஒருவர் கைது!!

வவுனியா கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் இன்று (02.05.2019) இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனையுடன் போது இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயர் என்பவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். நாட்டின் இடம்பெற்ற தொடர்...

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச் சாவடி!!

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் நேற்று (01.05) மாலை பாரிய சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தான...

வவுனியாவில் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் மேதின நிகழ்வுகள்!!

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியுடன் இணைந்து வீதிபோக்குவரத்து தொழிலாளர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு,...

வவுனியாவில் 24 பேர் கைது : ஹயஸ் ரக வாகனம் மற்றும் 4 வாள்களும் மீட்பு!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இன்று வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,...

வவுனியாவில் அமைதியான முறையில் மேதின நிகழ்வு!!

இலங்கை முழுவதும் மேதின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் அமைதியான முறையில் மேதின நிகழ்வுகள் இன்று (01.05) அனுஸ்டிக்கப்பட்டது. சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ந.தேவகிருஸ்ணன்...