வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(06.11.2017) முற்பகல் 11.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு...
வவுனியாவில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு!!
வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதன் காரணமாக இன்று பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முச்சக்கரவண்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையைடுத்து...
வவுனியாவில் தலைகவசமின்றி மோட்டார் சயிக்கிளில் பாடசாலை சென்ற மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
வவுனியாவில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் பலருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற காரணத்தினால், வவுனியா புகையிரத நிலைய வீதியில்...
வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நவக்கிரக சிலைகள் விசமிளால் சேதம்...
வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் உடைப்பு வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலைகள் விஷமிகளால் உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளது.
இந்த...
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (01.11.2017) காலை 11 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி...
வவுனியா மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு!!
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நேற்று மூவருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நிதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் கப்பாச்சி பகுதியில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் மிஹால்துவன்...
வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய எண்ணெய் காப்பு !
வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன கும்பாபிசேகத்தை முன்னிட்டு 02.11.2017 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை எண்ணெய் காப்பு ...
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மூன்று யானை தந்தங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!!
வவுனியா பூவரசங்குளம் குருக்களூர் பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் (30.10.2017) 3 அடி தொடக்கம் 5 அடி வரையிலான...
வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்தடை!!
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்,...
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : ஒருவர் படுகாயம்!!
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (30.10.2017) மதியம் 12.15 மணியளவில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இவ் விபத்து தொடர்பாக...
வவுனியா பேரூந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
வவுனியா பேரூந்து நிலையத்தில் 4 கிலோ 96 கிராம் கேரள கஞ்சாவுடன் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா வவுனியா போதை பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பேரூந்து...
வவுனியாவில் ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!!
வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியால மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆசிரியரை இடமாற்ற வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.10.2017) காலை 8 மணி தொடக்கம் 9.30 மணிவரை பாடசாலை வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு...
வவுனியாவில் விபத்து : இளைஞன் படுகாயம்!!
வவுனியாவில் ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (30.10.2017) காலை 6.30 மணியளவில் இராணுவ உயர் அதிகாரி பயணித்த சொகுசு கார் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட...
வவுனியா ஒமந்தையில் வாகன விபத்து : 24 பேர் படுகாயம்!!
வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (30.10.2017) காலை 6 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா ஒமந்தை பனிக்கர்நீராவி பகுதியில் புளியங்குளத்திலிருந்து...
வவுனியாவில் உருவாகும் விளையாட்டு அரங்கு : திடீர் விஜயம் செய்த விசேட குழு!!
வவுனியா - ஓமந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்கின் வேலைகளை விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
வவுனியா - ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டப் பகுதியில்...
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழாவும் சிறுவர் தின விழாவும்!!
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழாவும் சிறுவர் தின விழாவும் நேற்று (29.10.2017) மிக சிறப்பாக தலைமை ஆசிரியர் திருமதி ராகினி தலைமையில் நடைபெற்றது.
தலைமையுரையினை தலைவர் பூந்தோட்ட முன்பள்ளி முகாமைத்துவக்...