வவுனியா செய்திகள்

வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்ச்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (11.03.2017) ஜனநாயக மாக்சசிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்திற்கு...

வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!!

வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியளவில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் இக் கலந்துரையாடல் தொடர்பாக யாழ்...

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!

  வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின்...

​வவுனியாவில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!!

  வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (10.03.2017) காலை 9.30 மணியளவில் சர்வதேச மகளிர் தினமும் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் படசாலைக்கு முன்பாக நேற்று (11.03.2017) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் முஸ்லீம்...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்பாள் மாசிமக இரதோற்சவம்!(படங்கள்)

வவுனியா  தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  மாசிமக  இரதோற்சவம் நேற்று 11.03.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை முதல் கிரியைகள்  ஆலய மகோற்சவ குரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்று  காலை எட்டுமணியளவில்  வசந்தமண்டப...

வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்!!

  வவுனியா பிரதேச சம்மேளன பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் நேற்று (11.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புதிதாக நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு எதிர்கால செயற்பாடுகள்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017(காணொளி)!!

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியாவில் 15வது நாளாக காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 15 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (10.03.2017) 15ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா நெடுங்கேணியில் வீடொன்றில் திருட்டுச்சம்பவம்!!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று (09.03.2017) இரவு வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவுவேளை வீடொன்றின் முன்பகுதியில் இருந்த பாரஊர்தியொ ன்றின் இரு ரயர்கள் (48,000 பெருமதியான) களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களினால்...

மாணவர்களின் தாகம் பல்கலைக்கழகம் என்னும் உயர்ந்த இலட்சியம் : எம்.எம்.ரதன்!!

  ஒருவர் மனிதனாக வாழ்வதற்கு கல்வியே இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதோடு ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் இலட்சியமாக பல்கலைக்கழகத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், ஆசிரியருமாகிய எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். வவுனியா...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா!!

  வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் நேற்று (09.03.2017) காலை 10 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி ப. கமலேஸ்வரி தலைமையில் யாழ்ப்பாண இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வு...

வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!!

வவுனியாவில் நேற்று (09.03) பிற்பகல் 2.30 மணியளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியா ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி : இரு சிறுவர்கள் படுகாயம்!!

  வவுனியாவில் இன்று (09.03.2017) காலை 6.30 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்...

வவுனியா மாவட்டத்தில் 57 பேருக்கு H1N1 வைரஸ் தொற்று!!

வடமாகாணத்தில் H1N1 வைரஸ் தொற்றின் மூலம் 384 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் 64 பேருக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில்...

வவுனியாவில் பட்டப்பகலில் சங்கிலி அபகரிப்பு!!

வவுனியா செட்டிகுளத்தில் நேற்று முன்தினம் (07.03.2017) வீதியில் இரு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் வேகமாக மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் அவர்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியினை ( ஒருபவுண்) அபகரித்துச்...