வவுனியா செய்திகள்

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து!!

  வவுனியா A9 வீதியில் இன்று (24.10.2016) மாலை 3.00 மணியளவில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று வவுனியா A9 வீதி சோயா...

வவுனியா மாணவிக்கு அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கும் விழாவில் பதக்கம்!!

  தமிழ் மொழி தின  போட்டியில்  தேசிய ரீதியில்  முதலிடம் பெற்ற  வவுனியாவை சேர்ந்த  கவிநயா அரவிந்தன் என்னும் மாணவிக்கான பதக்கமும் சான்றிதழும்  நேற்று(23.10)   கண்டி தர்மராஜா கல்லூரியில்  கல்வி இராஜாங்க  அமைச்சர் வே...

வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் : இன்னும் ஓயவில்லை துப்பாக்கி கலாச்சாரம்!!

  யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா...

வவுனியா பொது அமைப்புக்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு கண்டனம்!!

  வவுனியாவில் நேற்று மாலை 3.30 மணிக்கு இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து...

வவுனியாவில் ஒருவரைக் காணவில்லை என பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வசித்து வரும் தேய்வேந்திரன் சிறி காந்தன் (வயது 29) என்பவர் கடந்த 18.10.2016 காணாமல் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஊறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா...

வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!

  வவுனியாவில் நேற்று (21.10.2016) மாலை 4 மணிக்கு கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பொது நோக்கு மண்டபத்தில் மீன்பிடி போக்குவரத்துத்துறை, கிராமிய அபிவிருத்தித் திணைக்கள, வீதி அமைச்சர் ப.டெனீஸ்வரனால் தெரிவு செய்யப்பட்ட 40 முன்னாள்போராளிகள்,...

வவுனியாவில் சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தின் இரத்த தானம்!!(படங்கள்)

  சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் நேற்று (21.10.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் வவுனியா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறை என்று வெளியான தகவலை முன்னிட்டு...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

  Trinco Aid நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்காவினுடைய நிதியுதவியில் தமிழரின் குரல் இணை அனுசரனையில் உளவள துறையில் நிபுணத்துவம் பெற்ற வைத்திய கலாநிதி எஸ்.சிவதாஸ் அவர்களால் பயிற்சிக் கருத்தரங்கு வவுனியா தமிழ்...

வவுனியா வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்திற்கான வாயில்வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்திற்கான வாயில்வளைவுக்கான அடிக்கல் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களால் அண்மையில் நாட்டிவைக்கப்பட்டது. சுகாதார அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் அமைக்கப்படவுள்ள வாயில்வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை!!

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை...

பொய்யான செய்திகளை வெளியிடும் இணையங்கள் : வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பு!!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதவான் தொடர்பாக பொய்யான செய்திகள் இணையதளங்களில் வெளியாகியதையடுத்து சட்டத்தரணிகள் இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரி இன்றைய தினம் வவுனியாவிலும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர். பொய்யான...

வவுனியாவில் மாணவ குழுக்களுக்கிடையே மோதல் : ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா தரணிக்குளத்தில் நேற்று (19.10.2016) மதியம் 2.20 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக...

வவுனியாவில் தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்கு சிறப்பான வரவேற்பு!!

வவுனியா வடக்கு கனகராயன் குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளமைக்காக நேற்று (18.10.2016) அவருக்கு கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு...

வவுனியாவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை!!

  வவுனியா மாவட்டத்தின் கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று (18.10.2016) காலை 9 மணிக்கு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண விவசாய கால் நடைகள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன கலந்து கொண்டு...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கல்விக்கண்காட்சி!!

  திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் நேற்று (17.10.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா...

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!!

  வவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் (16.10.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில்...