வவுனியா செய்திகள்

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!!

வவுனியா, சைவப்பிரகாச கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த ஜோசப் கீர்த்திகா (18) என்பவரே...

வவுனியா நெளுக்குளத்தில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை!!

வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை (CD) விற்பனை செய்யும் கடை ஒன்று நேற்றுமுன்தினம் (02.08) உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. வவுனியா நெளுக்குளம் சந்தியில் உள்ள இறுவட்டுகளை...

வவுனியாவில் தொடரும் வறட்சியினால் விளையாட்டு மைதானமாக மாறும் குளங்கள்!!

வவுனியாவில் தொடர்ந்து நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக அங்குள்ள குளங்களின் நீர் வற்றியுள்ளது. இதனால் குளத்து நிலம் சிறுவர்களினதும், இளைஞர்களினதும் விளையாட்டுத் திடலாக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களாக மழைவீழ்ச்சி இல்லாததால் குளங்களில்...

வவுனியா செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா!!

வவுனியா, செட்டிகுளம் புனித அந்தோனியார் ஆலய பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சூசை அடிகளார்,...

வவுனியாவில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 18 தற்கொலைகள்!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 18 தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த ஜனவரி முதல் ஜீலை வரையான காலப்பகுதியில் 14 ஆண்களும் 4 பெண்கள் அடங்கலாக 18 போர் தற்கொலை செய்துள்ளதாக...

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயற்சி!!

வவுனியா பூந்தோட்டத்தில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் பெறுவதற்கு எம்மாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று...

வவுனியா ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் : பொலிஸில் முறைப்பாடு!!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளரான...

வவுனியாவில் 4 வயது சிறுமி ஆட்டோ சாரதியால் பாலியல் பலாத்காரம்!!

வவுனியாவில் 4வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு...

வவுனியாவில் கஞ்சா பொதியுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது!!

வவுனியாவில் கஞ்சா பொதியுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வசாவிளான் பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுமுறையின் நிமித்தம் வவுனியா...

வவுனியா பிரதேச எழுத்தாளர்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியாவில்!!

தமிழகத்தைச் சேர்ந்த மணிமேகலைப் பிரசுரம் , ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் , வவுனியா பிரதேச எழுத்தாளர்களுக்குமான சந்திப்பு நேற்று (01.08.2014) அன்று மாலை வவுனியா வைரவ புளியங்குளம் மதுரா மண்டபத்தில் நடைபெற்றது. சந்திப்பில் கவிதை,...

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்தின் வரலாற்று நூல் வெளியீடு!!

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி ஆலயத்தின் வரலாற்று சிறப்பினை கூறும் பழனி முருகன் என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. ஆலய முன்றலில் விழா இடம்பெற்றது. சிவஸ்ரீ சிவசங்க குருக்கள் நூலினை வெளியிட்டு வைக்க வவுனியா மாவட்ட கலாச்சார...

வவுனியா வளாக மோதல் சம்பவம் சம்பவத்துடன் தொடர்புடைய 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்புடைய 18 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா வளாகத்தின் வியாபார முகாமைத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களே இந்த மோதல் சம்பவம் தொடர்பில் அடையாளம்...

வவுனியா பயணிகள் பஸ் மீது தாக்குதல்!!

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பயணிகள் பஸ்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற இரண்டு பேரை கைது செய்வதற்காக புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புத்தளம் - அனுராதபுரம்...

வவுனியா இலங்கை வங்கி கிளையில் இலங்கை வங்கியின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நிகழ்வுகள்!!

இலங்கை வங்கியின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வவுனியா இலங்கை வங்கி கிளையில் இன்று (01.08) வெள்ளி காலை வங்கியின் முகாமையாளர் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ் வைபவத்தில் சர்வமத தலைவர்களும், பிரதம விருந்தினராக கல்வியற்...

வவுனியாவைச் சேர்ந்த 21 வயது யுவதியை காணவில்லை!!

வவுனியா - ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய சிவலிங்கம் சிவதர்சினி என்ற விசேட தேவையுடைய யுவதி காணாமல் போயுள்ளதாக வவுனியா பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவில் நேற்று புதன்கிழமை...

வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நடந்த கொடூரம் : மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தானும் தற்கொலை!!(படங்கள்)2ம் இணைப்பு!!

2ம் இணைப்பு வவுனியா, மாகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். செ.இராசேந்திரராஜா (45) என்ற நபரே தனது மனைவியான இ.அமுதா (38) என்பவரை வெட்டிப்...