வவுனியா செய்திகள்

வவுனியா குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அகற்றப்பட்டமைக்கு தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ.பிரசாத் கண்டனம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அடங்கலாக 15 கடைகள் கடந்தவாரம் அகற்றப்பட்டமைக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்...

வவுனியா கல்வாரி திருத்தலம் மீது விசமிகள் தாக்குதல் : சிலைகள் உடைப்பு!!

வவுனியாவில் கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் கல்வாரி தலத்தின் மீது இன்று அதிகாலை (24.07) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா கோமரசன்குளத்தில் உள்ள கல்வாரி திருத்தலத்தின் மீதே இத் தாக்குதல் விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு மூன்றாம் நாள் திருவிழா!!(படங்கள், வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு மூன்றாம் நாள் திருவிழா ஆடிச் செவ்வாய் கிழமையுடன் சேர்த்து...

வவுனியா ஈச்சங்குளத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் கொலை வழக்கில் எதிரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!!

ஈச்சங்குளத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் கொலை வழக்கில் எதிரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மொஹொஜிறின் மிஸ்கின் என்ற முச்சக்கர வண்டிச் சாரதி வெட்டுக்காயங்களுடன் ஒரு மரத்தடியில் இறந்து...

வவுனியா புதூர் பிரதேசத்தில் கன்டர் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயம்!!

வவுனியா புதூர் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (23.07) கன்டர் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இன்று இரண்டாம் நாள் திருவிழா!!(படங்கள், வீடியோ)

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இரண்டாம் நாள் திருவிழா ஆடிச் செவ்வாய் கிழமையுடன்...

வவுனியா மாவட்ட சகல பள்ளிவாசல் நிர்வாகிகளுக்குமான விசேட செயலமர்வு!!

இஸ்லாமிய கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள வக்ஃபு சபை உறுப்பினர்களினால் நேற்று முன்தினம் வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பள்ளி நிர்வாகிகளுக்குமான செயலமர்வு ஒன்று வவுனியா நகர பள்ளிவாசலில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பாராளுமன்ற...

வவுனியாவில் வீட்டில் திருட வந்த திருடன் காயங்களுடன் தப்பியோட்டம்!!(படங்கள்)

இன்று காலை 01.15 மணியளவில் தோணிக்கல், குட்செட் வீதியில் உள்ள வீட்டினுள் திருடன் ஒருவன் சுவர் மூலம் வீட்டு எல்லைக்குள் பாயும் பொழுது சுவர் உடைந்ததால் பலத்த காயங்களுடன் குறித்த திருடன் தப்பி...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம்-2014 – கொடியேற்றம்!!

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இன்று கொடிஏற்றம் நேற்று காலை பதினோரு...

வவுனியாவில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்!!

வவுனியா ஹோரபத்தான வீதியில் இன்று (21.07) மாலை 2.00 மணியளவில் விசேட அதிரடிப் படையின் கவச வாகனம் பெண் மீது ஏறியதால் பெண் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார். வவுனியா தெற்கு...

வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க சிவாலய முன்பள்ளியின் 21ம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று (20.07) பிற்பகல் 2.00 மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மழலைகளின் இன்னிசை வாத்தியத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, தொடர்ந்து மங்கள...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம்-2014!!

சிவனடியார்களே!! சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலன்காதீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் ஜய வருஷம் தட்சணாயம் ஆடி மாதம்...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி!!(படங்கள்)

92வது சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ஓவியக் கண்காட்சி பாடசாலை அதிபர் திரு.க தனபாலசிங்கம் தலைமையில் இன்று(19.07) நடைபெற்றது. இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா உப காரியாலயம் மக்களின் நலன் கருதி மன்னாரில்!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா உப காரியாலயம் மக்களின் நலன் கருதி 20.07.2014 அன்று காலை 10மணிக்கு இலங்கையில் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் தவிசாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் JUSTICE PRIYANTHA...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அகற்றல் : கடை உரிமையாளர்கள்...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அடங்கலாக 15 கடைகள் அகற்றப்பட்டமையால் தாம் பாதிப்படைந்துள்ளதாக அப் பகுதியில் வியாபாரம் செய்து வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள்...

வவுனியாவில் காற்றலை மின்சாரம் தயாரிக்கும் பாகங்களைத் தாங்கிய பார ஊர்திகள்!!(படங்கள்)

வவுனியா வெளிக்குளம் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காற்றலை மின்சாரம் தயாரிக்கும் பாகங்களைத் தாங்கிய பார ஊர்திகள் தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். பகல் வேளையில் வாகன நெரிசல் காரணமாக பிரயாணத்தை மேற்கொள்ள...