வவுனியா செய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கு கராத்தே சம்மேளனத்தினால் உயர் தரப்படுத்தல் சான்றிதழ்கள்!!(படங்கள்)

நேற்று முன்தினம் (21.07.2015) அன்று குருநாகல் மாவட்டத்தில் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலில் வவுனியாவைச் சேர்ந்த து.நந்தகுமார் அவர்களுக்கு 4வது கறுப்பு பட்டியும், அவருடன் அவரது பயிற்றுவிப்பாளர் ஐ.யூ.அஸனார் அவர்களுக்கு 6வது...

வவுனியாவில் நாளை கடும் வெப்ப காலநிலை நிலவக்கூடும்!!

கடும் வெப்ப காலநிலை நாளைய தினம் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவ, மன்னார், வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்ளின் சில பிரதேசங்களில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்நிலையில்...

வவுனியாவில் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!!

  தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் இன்று (26.04.2017) புதன்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள செல்வாவின் சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும்...

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் இன்று(03.02.2016) இரவு 7.15 அளவில் மோட்டார் வாகனவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மன்னார் வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த கனரக வாகனத்தினை முந்திய மோட்டார் வாகனம் வவுனியாவிருந்து வந்த மோட்டார்...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (18.11.2017) காலை 9.30 மணியளவில் 2.கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த...

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 90 வயதுடைய மூதாட்டி கௌரவிப்பு!!

  வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு குருமன்காடு காளி கோவில் வீதியில் வசித்து வரும் 90 வயதுடைய ஓய்வு நிலை ஆசிரியரான இராசம்மா நாகலிங்கம் என்பவர் இன்று (08.03.2018) காலை 11.30 மணியளவில்...

வவுனியாவில் சுறுசுறுப்பான வாக்குப் பதிவு : காலை 10 மணிவரை 20% வாக்களிப்பு!!(படங்கள், காணொளி)

இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக இடம்பெற்று வருகிறது. வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு...

வவுனியாவில் 67 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 67வது நாளாகவும் இன்று (01.05.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!!

  வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19.09.2017) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சகரவண்டி - மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில்...

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் வேண்டுகோளுக்கு அமைவாக வறிய 41 மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன . பெரியகுளம் பொது நோக்கு...

வவுனியாவில் உணவகம் ஒன்றில் தீ விபத்து : ஒருவர் காயம்!!

  வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச் சந்திக்கு அருகே அமைந்திருக்கும் பிரபல உணவகமொன்று இன்று (29.11.2016) 2.00 மணியளவில் தீப்பற்றியது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா மணிக்கூட்டுக் கோபுரச் சந்திக்கு அருகே காணப்படும் உணவகமொன்றில்...

வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10.12.2015) வவுனியாவில் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஐக்கிய அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றிற்கிடையில்...

வவுனியாவில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டிய மூவர் கைது!!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று (19.01.2018) இரவு உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம், பண்டாரிக்குளம்...

வவுனியாவில் பீப்பில்ஸ் லீசிங் நிறுவனத்தின் அனுசரணையில் மருத்துவ முகாம்!!

வவுனியா பீப்பில்ஸ் லீசிங் நிறுவனத்தின் அனுசரனையில் மருத்துவ முகாம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஜெ.எம்.ஆர் செனவிரத்ன தலைமையில் வவுனியா பீப்பில்ஸ் லீசிங் காரியாலயத்தின் இன்று (01.09.2016) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு!!

  புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(05.02.2016) இடம்பெற்றது. புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது....

வவுனியாவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 05பேர் நீதிமன்றில் முன்னிலை!!

  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டத்ததை வழிநடத்திய இரு பௌத்த மதகுருமார் உட்பட ஐவர் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 25ம் திகதி வீதியினை புனரமைத்துத் தருமாறு கோரி வவுனியா...