உலகச் செய்திகள்

தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்குத் தானே தீ வைத்துகொண்ட சிறுமி!!

ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்து சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டுவருவதுடன் தங்களிடம் உள்ள பணைய கைதிகளையும் மோசமாக...

தொலைக்காட்சியை பார்த்தபடி இறந்தபோன பெண்ணின் சடலம் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!!

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் அமர்ந்தபடி இருந்த பெண்ணின் சடலம் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரோஷியாவின் தலைநகர் ஜாக்ரிப்பில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள...

பாடசாலை கழிவறையில் ஆசிரியை பலாத்காரம் செய்து கொன்ற 14 வயது மாணவன்!!

அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவரை பள்ளி கழிவறையில் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 14 வயது மாணவனுக்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டன்வெர்ஸ் உயர் நிலைப்பள்ளியில் கொலீன்...

காப்புறுதித் தொகைக்காக பெற்றோரை கொலை செய்தவருக்கு 166 ஆண்டுகள் சிறை!!

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவை சேர்ந்தவர், எட்கார் டி லியோன் ரோடாஸ் (வயது 32). இவரது பெற்றோரும், ஒரு சகோதரரும் கடந்த 2014ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். தந்தை மரணத்துக்காக ரோடாஸ் ஆயுள் காப்பீடு...

30 வருடங்களுக்கு முன்னர் எரிமலைக் குமுறலின் போது பிரிந்த சகோதரிகள் மீண்டும் இணைந்தனர்!!

கொலம்பியாவில் 30 வரு டங்களுக்கு முன் இடம் பெற்ற எரிமலைக் குமுற லொன்றின் போது ஒருவரை யொருவர் பிரிந்து சென்ற இரு சகோதரிகள் தற்போது மீளவும் இணைந்துள்ளனர்.1985 ஆம் ஆண்டு அர் மெரோ...

கிராமத்தின் மொத்த ஆண்களுக்கும் தூக்கு தண்டனை விதித்த நாடு: காரணம் என்ன?

கிராமம் ஒன்றின் அனைத்து ஆண்களையும் தூக்கு தண்டனை வழங்கி விதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அங்குள்ள மனித உரிமைகள் குழுவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தின் ஆண்களுக்குதான் அந்த நாட்டின் அரசு...

ஜோன்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்- 493 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!!

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி...

பூமியில் ஓர் குட்டி தேவதை!!

சீனாவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா பாட்டிக்கு பணிவிடை செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் சென்று படித்துவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் Huanghua என்ற நகரில் இருக்கும் குக்கிராமத்தில் வசித்து வரும் Yi...

உலகளலில் கடல் மட்டம் உயர்வு : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

27 நூற்றாண்டுகளுக்கு பின்னர் உலக அளவில் கடல் மட்டம் உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொழில்நுட்ப புரட்சி காரணமாக உலகம் வெப்பமாவதால் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதானல் அவ்வப்போது இயற்கை பேரிடர்கள் உருவாகி...

உணவு சாப்பிட மறுத்த சிறுமி: அடித்துக்கொன்ற காவற்பொறுப்பாளர்!!

அமெரிக்காவில் உணவு சாப்பிட மறுத்த 3 வயது சிறுமியை அடித்ததில் அச்சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Virginia மாகாணத்தில் வசித்து வந்த Nikki Brown என்பவரின் மகள் Latrice Walden(3).மீண்டும் கருவுற்றிருந்த...

பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்ட காதலன்: ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலி!!

பிரித்தானிய நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எந்த நேரமும் மூழ்கி இருந்த காதலனின் செயலால் ஆத்திரம் அடைந்த காதலி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் உள்ள Lancaster...

21 பேருடன் சென்ற விமானம் நேபாள மலைப்பகுதியில் மாயம்!!

நேபாளத்தில் 21 பேருடன் சென்ற சிறியரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் காணாமல் போனது. போகாராவில் இருந்து 18 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஜோம்சோம் சென்ற விமானம் மேற்கு நேபாளத்தின் மலைப்பகுதியில் மாயமாகியது. விமானம்...

15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்ற கனேடிய மேயர்: காரணம் என்ன தெரியுமா?

கனடா நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் கடந்த 15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்றது ஏன் என்பதற்கான காரணத்தை உருக்கத்துடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அலுவலக பணிக்கு செல்பவர்கள் அதிகபட்சமாக 3 அல்லது 4...

இந்தோனேசியாவின் சிகப்பு விளக்குப் பகுதிகள் அனைத்தையும் மூடிவிட அரசு முடிவு!!

உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில் விபச்சார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபச்சார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அந்த அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, தெற்காசியாவின்...

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி: பொறாமையால் வந்த வினை!!

பிரித்தானியாவில் பொறாமை காரணமாக கணவரை மனைவி கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் லங்காஷயர் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருபவர் 51...

தகதகக்கும் தங்க இலைகள் : சீன புத்தர் கோவிலில் அதிசயிக்கும் மக்கள்!!

சீனாவில் 1400 வயதுடைய ஜிங்கோ மரம், தனது தங்க மஞ்சள் நிற இலைகளை ஆயிரக்கணக்கில் சுற்றிலும் உதிர்த்து, ஒரு பொன்மேடையில் நிற்பது போல காட்சியளிக்கிறது. இது அங்குள்ள மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் சீனாவின்...