உலகச் செய்திகள்

காதலனை மின் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலி: ஜேர்மனியில் பயங்கரம்!!

ஜேர்மனி நாட்டில் தனது முன்னாள் காதலனை மரங்களை அறுக்கும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முனிச் நகருக்கு கிழக்கில் உள்ள...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர்...

போதை மருந்து பயன்படுத்த 4 நகரங்களில் அனுமதி: சுவிஸ் அரசு அதிரடி நடவடிக்கை!!

சுவிட்சர்லாந்தில் உள்ள 4 முக்கிய நகரங்களில் சட்டசிக்கல்கள் இன்றி போதை மருந்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டில் உள்ள 4 முக்கிய நகரங்களான சூரிச், பாசெல், பெர்ன் மற்றும்...

80 ஓநாய்களை பாதுகாக்க 4,25,000 யூரோ ஒதுக்கீடு: ஜேர்மன் அரசு அதிரடி அறிவிப்பு!!

ஜேர்மனி நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்நாட்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க 4,25,000 யூரோ நிதி ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத...

சவுதியில் பயங்கரம்: பள்ளி அலுவலகத்தில் நுழைந்து 6 பேரை சுட்டுக்கொன்ற ஆசிரியர்!!

சவுதி அரேபியாவில் பள்ளி அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள Al-Dayer நகரில் உள்ள பள்ளி...

பாகிஸ்தானில் காதலர் தினத்திற்கு தடை!!

இந்த வருடம் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14ம் திகதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானிலும் ஒவ்வொரு ஆண்டும்...

சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள்: ஓராண்டு சிறை, 300 கசையடி வழங்க தீர்ப்பு!!

சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள...

தனது காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் வருங்கால மனைவிக்காக தனது சிறுநீரகத்தை ஒன்றை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சாஸ்கடூன் நகரை சேர்ந்தவர்கள் கிரிஸ்டியன் வில்லென்பொர்க் (Christian Willenborg) மற்றும் எரீன்...

பறக்கும் விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்: பாதி வழியில் இறக்கிவிட்ட விமானி!!

அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை பாதி வழியில் விமானியால் இறக்கி விடப்பட்டார்.அல்ஜீரியா தலைநகர் ஆல்ஜியர்ஸ் பகுதியில் இருந்து பாரிஸ் நோக்கி...

தனியே பிரிந்ததில் இருந்து 2 ஆண்டுகளாக பட்டினியால் உயிரிழக்கும் சூடான் மக்கள்!!

கடந்த 2013ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என புதிய நாடு உருவானது. அன்றில் இருந்து அங்கு உள்நாட்டு போர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் அங்கு உற்பத்தி...

3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு : சர்ச்சையில் சிக்கிய எகிப்திய ஜனாதிபதி!!(வீடியோ)

  எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எகிப்திய ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ள விழா ஒன்றில்...

கோயில் சென்ற பெண் மீது பூசாரி துஸ்பிரயோகம்!!

மேற்கு பங்களாதேஷ் மாநிலத்தில் கோயிலுக்கு பிரார்த்தனை நடத்த சென்ற இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த பூசாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கணித பாடத்தில் நல்ல மதிப்பெண்களைப்...

பூனை மீது வெந்நீரை ஊற்றியவர் கைது!!

அமெரிக்காவில் உள்ள சிகாகோவை சேர்ந்தவர் லியோன் டேக் (வயது 18). இவர் தனது வீட்டுக்குள் நுழைந்த பூனை மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினார். அதில் உடல் வெந்து அந்த பூனை துடி துடித்தபடி...

தைவானில் பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி தவிப்பு!!

தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின.தைவான் நாட்டில் ரிக்டர் 6.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கின. ஒரு சில...

நிலவைத் தொட்ட எட்கர் மிட்செல் மரணம்!!

நிலவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பெப்ரவரி மாதம் 5-ம் திகதி அப்பல்லோ...

தொழுகையில் கலந்துகொள்ள தவறிய 14 வயது சிறுவனுக்கு பெற்றோர் முன்னிலையில் மரணதண்டனை!!

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.கடந்த சனிக்கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட இந்த மர­ண­தண்­டனை குறித்து சர்­வ­தேச...