லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் மரணம்!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் சாட்வெல் ஹெல்த் பகுதியை சேர்ந்தவர்...
அமெரிக்காவில் புகையிரத விபத்தில் 7 பேர் பலி!!
அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்தில் பயணிகள் புகையிரதமொன்று செவ்வாய்க்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 7 பேர் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளனர்.
வாஷிங்டன் நகருக்கும் நியூயோர்க் நகருக்குமிடையில் 240 க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த...
44 வருடங்களாக விளையாட்டுப் பொருள் மூக்கில் சிக்கியுள்ளதை அறியாதிருந்த நபர்!!
44 வருட காலமாக தனது மூக்கில் இறப்பராலான விளையாட்டுப் பொருளின் ஒரு பகுதி சிக்கியிருப்பதை அறியாது நபரொருவர் வாழ்ந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கம்பெர்லி பிராந்தியத்தில் வசிக்கும் ஸ்டீவ் ஈஸ்டன் என்ற நபரே இவ்வாறு...
பின்லேடன் உடலுக்கு என்ன நடந்தது : புதிய தகவல்!!
அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க விசேஷ அதிரடிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார்.
பின்னர், அவரது உடல் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்துக்கு ஹெலிகொப்டரில்...
நான்காவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் : சென்னையும் அதிர்ந்தது!!(படங்கள்)
நேபாளம், இந்தியா, ஆப்பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல்...
நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!
நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...
சிறுமிகளை நிர்வாணப்படுத்தி விற்கும் தீவிரவாதிகள்!!
ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர்.
சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து...
ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள் : அமெரிக்க நீதிமன்றத்தில் வினோத வழக்கு!!
அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை...
சூட்கேசில் வைத்து சிறுவனைக் கடத்திய பெண்ணால் பரபரப்பு!!
சூட்கேசில் அடைக்கப்பட்ட சிறுவன், மொரோக்கோவில் இருந்து ஸ்பெயினுக்கு கடத்தப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செயுத்தா விமான நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணின் சூட்கேஸ் சோதனைக் கருவியில் சோதனை செய்யப்பட்டது. இதன் போது அதில் 8 வயது...
20 வயதேயான பிரித்தானியாவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் : 350 வருடத்திற்குப் பின் மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற...
பிரித்தானியாவில் கடந்த 350 வருட காலத்திற்குப் பின் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் விளங்குகிறார்.
ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி. கட்சியின்) சார்பில்...
பிரிட்டன் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி : மீண்டும் பிரதமராக கமரூன்!!
பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அடுத்தபடியாக தொழிற் கட்சி...
பாகிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் நோர்வே, பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலி!!
வட பாகிஸ்தானில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தொன்றில் நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் தூதுவர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவிக்கிறது.
ஜில்கித் பால்ரிஸ்தான் மலைப் பிராந்தியத்தில் அவசரகால நிலைமையின் கீழ் அந்த உலங்குவானூர்தி...
பப்புவா நியூகினியாவில் பாரிய பூமியதிர்ச்சி!!
பப்புவா நியூகினியில் 7.2 அளவான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
கைவிடப்பட்ட ஆய்வுகூடத்தில் கண்ணாடி ஜாடிகளில் மம்மியாகிய நிலையில் குழந்தைகளின் எச்சங்கள்!!
ரஷ்யாவில் பின்தங்கிய நகரொன்றிலிருந்த கைவிடப்பட்ட ஆய்வுகூடமொன்றிலிருந்து கண்ணாடி ஜாடிகளில் அடைக்கப்பட்டு மம்மியாகிய நிலையில் காணப்பட்ட குழந்தைகளின் எச்சங்களும் மனித உடல் உறுப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு சைபீரியாவில் தொபோல்ஸ்க் எனும் இடத்திலுள்ள...
பாலியல் அடிமைகளாக கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகள் : 214 பேர் கர்ப்பம்!!
ஆபிரிக்க நாடான நைஜிரீயாவில் போகோஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
2002ம் ஆண்டு தொடங்கபட்ட போகோஹரம் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்விக்கு எதிராகவும், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்திற்கு...
பேஸ்புக்கில் லைக் போட்டதால் மாட்டிக்கொண்ட குற்றவாளி!!
தேடப்படும் குற்றவாளி என பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட தனது புகைப்படத்தை லைக் செய்ததன் மூலமாக குற்றவாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் காஸ்காதே நகரத்தை சேர்ந்தவர் 23 வயதான லேவி சார்லஸ் ரியர்டன். இவர்...