உலகச் செய்திகள்

பெற்ற பிள்ளையை சாப்பிட்ட கொடூரத் தாய்!!

சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(24) என்ற பெண் தனது கர்ப்ப காலத்தில் வீதியில் உலாவிய...

பூமியை விழுங்குமா சூரியப் புயல்?

சூரியப் புயல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக விண்வெளி இயற்பியல் துறை பேராசிரியர் டேனியல் பாக்கர் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் கொலராடோ-பௌல்டர்(Colorado paultar) பல்கலைக்கழக விண்வெளி குழு கூறியதாவது, சூரியன் எந்த நேரமும்...

பிரான்ஸில் கடுமையான வெள்ளம் : 5 பேர் பலி!!

பிரான்ஸின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை மற்றும் பலத்த புயலால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்ஸில் கடந்த சில தினங்களாக வீசும் கடும் புயலால் பலத்த மழைபெய்து...

10 லட்சம் நாணயங்களால் செய்த பிரமிட் : உலக சாதனை படைத்த வாலிபர்!!

லித்வேனியா நாட்டு வாலிபர் ஒருவர் 10 லட்சம் லிட்டாஸ் நாணயங்களை வைத்து பிரமிட் அமைத்து உலக சாதனை படைத்துள்ளார். லித்வேனியாவில் வரும் ஜனவரி 1ம் திகதி முதல் யூரோ பயன்படுத்தப்பட உள்ளதால், அந்நாட்டின் நாணயமான...

இஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகைக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் என்பவருக்கு மதத்தை அவமதித்த கூறி 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம், நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் ஆகியோர் நடித்த...

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!

எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆபிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவலாக உள்ளது. இந்த உயிர்...

100 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த 8 மாத கர்ப்பிணி!!

பிரித்தானியாவை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி ஒருவர் 100 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவின் ஃப்ரைடன் நகரை சேர்ந்த கட்ஜா ஹர்ஜனா (39) என்ற பெண்மணி 8 மாத கர்ப்பிணியாக இருந்த...

தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்!!

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த நாதன் (27) என்ற இளைஞர் தனது தந்தை ரொபின்சனை (48) துண்டு...

மகனை பிரிந்த ஆத்திரத்தில் 25 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய தாய்!!

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின்குறிப்பாக மேற்கு மாகாண பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.‘ இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மேற்கு...

விபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்!!

இளம்பெண்களை சமூக வலைதளங்களை பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் ஈர்த்து விபச்சாரத்தில் தள்ளுவதாக ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோல் தெரிவித்துள்ளது. ஐரோப்பா பொலிஸ் ஏஜென்சியான யூரோபோலின் தலைவர் ராப் வெய்ன்ரைட் இதனை தெரிவித்துள்ளார். பெண்களை...

நடுநடுங்கும் குளிரில் விமானத்தை தள்ளிய பயணிகள்!!(வீடியோ)

ரஷ்யாவில் உறைபனியில் சிக்கிய விமானத்தை கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, பயணிகள் தள்ளிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவாக உள்ளதால், திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. இந்நிலையில் சைபீரியாவைச் சேர்ந்த விமானம் ஒன்று,...

குட்டித் தீவுகளுக்காக சீனாவுடன் முட்டி மோதும் அமெரிக்கா!!

தென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தீவுத் தொகுதியில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு...

கோடிக்கு ஏலம் போன ஹிட்லரின் அழகிய ஓவியம்!!

அடல்ப் ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் தனது இளமை காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களை வியன்னா...

தாயின் சடலத்தை தோண்டி செல்பி எடுத்த மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

லெபனான் நாட்டில் நபர் ஒருவர் தனது தாயின் பிணத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காட்டுத் தீயை போல் உலகெங்கும் பரவிய இந்த செல்பி மோகம், சில நேரங்களில்...

மின்சாரம் தாக்கி காந்த மனிதனாக உருவெடுத்த அதிசய சிறுவன்!!

ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு இரும்புகளை இழுத்து கொள்ளும் காந்த சக்தி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (12) என்ற சிறுவன் சாலையில் உள்ள மின்சார கம்பத்தில் சாய்ந்தபோது, அவனை மின்சாரம்...

மனிதக் கழிவில் இயங்கும் சொகுசுப் பேருந்து!!

பிரித்தானியாவில் மனிதக் கழிவுகளால் இயக்கப்பட்டும் முதல் பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரைச் சேர்ந்த ஜெனிக்கோ (Geneco) என்ற நிறுவனம் 40 பயணிகள் செல்லக்கூடிய மனித கழிவுகளால் இயங்க கூடிய முதல் பேருந்தை...