உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் நடந்தது வெறும் டிரைலர் தான், தாக்குதல்கள் தொடரும் : எச்சரிக்கும் தலிபான்கள்!!

பாகிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட கொடூரமான மிருகவெறித் தாக்குதல் வெறும் டிரைலர் தான் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 மாணவர்கள் உட்பட...

விஞ்ஞானி நியூட்டனை அசத்திய நண்பரின் யோசனை!!

புவியீர்ப்பு விசை இருப்பதை உலகிற்கு கண்டுபிடித்து சொன்ன அறிவியல் மாமேதை ஐசக் நியூட்டன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம். நியூட்டன் தனது ஆராய்ச்சி கூடத்தில் ஒரு நாள் ஆராய்ச்சி ஈடுபட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக நண்பர்...

பாகிஸ்தானில் பாடசாலையக் கைப்பற்றிய தீவிரவாதிகள் : 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி, 500க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிப்பு!!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலை ஒன்றைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் தீவிரவாதிகளால் சிறைப்பிடித்து...

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகியான தென்னாபிரிக்காவின் மருத்துவ மாணவி!!

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென்னாபிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் தட்டிச் சென்றார். 64 வது உலக அழகிப் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் 121...

சிறுவனின் பொய் சாட்சியத்தால் இளமையை தொலைத்த 3 நபர்கள் : ஓர் பரிதாபச் சம்பவம்!!

அமெரிக்காவில் சிறுவன் கூறிய பொய் சாட்சியத்தால் 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் தற்போது நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் 1975ம் ஆண்டில் ஒரு நாள், ஹரால்ட் பிராங்க்ஸ் என்பவரை...

சவுதி அரேபியாவில் ஆண் வேடத்தில் கால்பந்து போட்டியை ரசித்த பெண் கைது!!

சவுதி அரேபியாவில் கால்பந்து போட்டியை ரசிக்க ஆண் வேடமணிந்து சென்ற பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதியில் பெண்களூக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கபட்டு வருகின்றன. இந்நிலையில், ஜித்தா நகரில் அல்- ஜவ்காரா மைதானத்தில்...

அவுஸ்திரேலியாவில் பதற்றம் : பயங்கரவாதிகளால் 50 பொதுமக்கள் சிறைபிடிப்பு!!!

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம்...

மத நிந்தனை செய்த 4 பேர் தலையை கொய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

மத நிந்தனை செய்ததாக கூறி சிரியாவில் 4 பேர் தலையைத் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் துண்டித்துக் கொன்றுள்ளனர். மேற்கு சிரியாவில் நடந்த இதனை சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணித்து வரும் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஹாம்ஸ் என்ற...

6,583 நபர்களின் உயிரை பறித்த எபோலா வைரஸ் : அதிர்ச்சித் தகவல்!!

எபோலா நோய் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 6,583 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியறிக்கையில், கடந்த டிசம்பர் 10ம் திகதியளவில், லைபீரியா, கினீ, சியரா...

உங்கள் நினைவுகளை நிலவில் பாதுகாக்க வேண்டுமா : மூன் மெயில் சேவை அறிமுகம்!!

நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது...

பொழுதுபோக்காக 41 பேரை கொலை செய்த இளைஞன்!!

பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேடிக்கைக்காகவும், ஜாலிக்காகவும் 41 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த 26 வயதான வாலிபர் சைல்சன் ஜோஸ் டாஸ் கிரேகாஸ். இவர் ஜாலிக்காக 41 பேரை...

2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறுவனின் மம்மி!!

எகிப்தில் 2500 ஆண்டுகள் பழமையான 14 வயது சிறுவனின் மம்மி முதன் முறையாக திறக்கப்பட்டுள்ளது. பண்டைய கால எகிப்திய மதகுரு ஒருவரின் மகனான மினிர்டிஸ்(14) என்ற சிறுவனுடைய மம்மியை, அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில்...

பிரித்தானியாவை உலுக்கிய கோரப் புயலால் 17,000 பேர் பரிதவிப்பு!!

பிரித்தானியாவில் திடீரென வீசிய சூறாவளி புயலால், 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பிரித்தானியாவில் நேற்று காலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டதால், 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயல் வீசியுள்ளது. மேலும் இடியுடன்...

இந்துக் கடவுள் சிவபெருமானின் பெயரில் நடந்த சூதாட்டம் : இந்துக்கள் கடும் எதிர்ப்பு!!

ஜேர்மனியில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதி இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் உள்ள சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம்...

மறுமணம் செய்த தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!!

பாகிஸ்தானில் 2வது திருமணம் செய்த தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஸ்வாத் மாவட்டத்தில் குலாம் பாத்திமா என்ற பெண் வசித்து வந்துள்ளார். தன் கணவரை இழந்து,...

சவுதியில் பணிப்பெண் தலை துண்டித்து படுகொலை!!

சவுதியில் பணிப்பெண் ஒருவருக்கு வாளால் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எதியோப்பியாவை சேர்ந்த கடிஜா பின்ட் மொஹமட் இஸா என்ற பெண்ணை தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையை பார்த்துக் கொள்ள பணிப்பெண்ணாய்...