உலகச் செய்திகள்

அமெரிக்கா தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு வெளியேறியது ஐ.நா. குழு!!

ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல்...

கிளிநொச்சியில் மோட்டார் வண்டி கொள்ளையிட்ட இருவர் கைது!!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 106 000 பெறுமதியான மோட்டார் வண்டி ஒன்றை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 25ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இவ்விரு சந்தேகநபர்களும் நேற்று (30)...

சக நீதிபதியை அடித்து நொருக்கிய நீதிபதி!!

மெக்சிகோ நாட்டில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஒருவர் மற்றொரு நீதிபதியை அடித்து நொறுக்கினார். மெக்சிகோ நாட்டின், மோர்லோஸ் நகரில் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மைக்கேல் ஏஞ்சல் பால்கன்....

1 லட்சம் ஆண்களுடன் உறவு கொள்ள வேண்டும்: போலந்து பெண்ணின் ஆசை!!

போலந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகம் முழுவதும் பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார். போலந்தைச் சேர்ந்தவர் அனியா லிசெவ்ஸ்கா(21). அவர் உலகில் உள்ள அத்தனை நகரங்களுக்கும் செல்ல முயற்சி...

ஜேர்மனில் மேலாடையின்றி பெண்கள் போராட்டம்!

ஜேர்மனியில் பெண்கள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கிவி என்ற இடத்தில் உள்ள பெமன் அமைப்பின் தலைமையகத்தை பொலிசார் சோதனையிட்டதில் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

இங்கிலாந்து ஒதுங்கினாலும் சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் : பிரான்ஸ்!!

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தாக்குதல் நடத்தவும்...

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம்!!

உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சிளார்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது. நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு...

4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன் (வீடியோ)

சுவிஸில் உலக சாதனைக்காக 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பாட்ரிக் கெர்பர் சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்தவர் பெட்ரிக் கெர்பர். 32 வயதான இவர் சிறுவயதிலேயே 820 மீற்றர் உயரத்திலிருந்து 2 நிமிடங்கள்...

சிரியாவுக்கு ஆதரவாக போர்க் கப்பல்களை களமிறக்க ரஷ்யா திட்டம்!!

சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்நாட்டுக்கு உதவ ரஷ்யா போர் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர்-அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்...

ஞாபக மறதியைப் போக்கும் புரோட்டின் கண்டுபிடிப்பு!!

வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை மாற்றக் கூடிய ஒரு புரோட்டினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூயோர்க்கின் கொலம்பிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் தமது முடிவுகளை ஒரு ஆய்வு சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். இந்த புதிய முன்னேற்றம்...

அமெரிக்காவில் 13 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி ராணுவ மேஜர் நிடால் ஹாசன்(42) என்பவர் திடீரென்று வெறிபிடித்தவராக துப்பாக்கியால்...

பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு காரணமான பெற்றோர்!!

கனடாவில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் மரணத்திற்கு காரணமாக பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர். கனடாவில் உள்ள York Regional பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஒன்றிற்கு, கடந்த 22ம் திகதி 22 வயது...

லொத்தர் பரிசால் திருமண பந்தத்தில் இணைந்த ஜோடி!!

நீண்ட நாட்களாக நண்பர்களாக வாழ்ந்து வந்தவர்களை லொத்தர் பரிசு திருமண பந்தத்தில் இணைத்து வைத்துள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் யார்ஷெரி பகுதியில் வசிப்பர் கிரகாம் நில்ட்(வயது 55). இவரும் அமாந்தா(வயது 48) என்ற பெண்ணும் பல...

வினோதமான ஆசைக்காக காதலியின் மகளை கொன்றவர் தற்கொலை!!

அமெரிக்காவில் வினோதமான ஆசை ஒன்றுக்காக தனது காதலியின் 24 வயது மகளைக் கொன்றவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டீர்பீல்ட் என்ற சிறிய நகரத்தின் தேவாலயத்தில் நிர்வாகப் பதவியில் இருந்தவர்...

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு சமாதி நிச்சயம் : சிரியா எச்சரிக்கை!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி...

என் மகன் சாகவில்லையா : தந்தையின் பாசப் போராட்டம் (வீடியோ, படங்கள்)

சிரியாவில் இரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருத்தப்பட்ட மகன் உயிருடன் திரும்பி வந்ததால் தந்தை அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் கடந்த 21ம் திகதி இராணுவம் நடத்திய இரசாயன தாக்குதலில்...