உலகச் செய்திகள்

எல்லா வகையான இதய நோய்களுக்கும் பொதுவான மருந்து கண்டுபிடிப்பு!!

எல்லா வகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க அஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என...

லண்டனில் மினி சூரியன் : மக்கள் அவதி!!

லண்டனில் மினி சூரியன் என்று வர்ணிக்கப்படும் கட்டிடம் ஒன்று மக்களுக்கு பெரும் துயரமாக மாறியுள்ளது. லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடி கட்டிடத்தினாலே மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு...

அமெரிக்க பள்ளியில் மாணவர்களிடையே குழு மோதல் : மாணவன் குத்திக் கொலை, 3 பேர் காயம்!!

அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியானர், 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில்...

ரஷ்யாவில் மொடல் அழகி எரித்து கொலை : நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!!

ரஷ்யாவில் பிரபல மொடல் அழகி கடத்தப்பட்டு எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பிரபல மொடல் அழகி யூலியா லோஷாகினா(வயது 28), கணவர் திமித்ரி லோஷாகினா(வயது 37). இவர் புகைப்பட நிருபர். யூலியாவை...

விமானங்களை தாக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அல்கொய்தா!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

சிரியா மீது போர் தொடுக்க உலகம் ஆதரிக்கிறது.. நான் கெடு விதிக்கவில்லை : ஒபாமா!!

பொதுமக்கள் மீது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்க காங்கிரசின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். உள்நாட்டில் முழு ஆதரவு இன்னும் கிடைக்காத நிலையில், உலகின்...

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்ற தாய்!!

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்டு 11 வயது மகளை விற்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வரும் பாப்லா செசரினா மான்சன் அல்டானா(வயது 30) என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்....

விமானத்தை இயக்கி 5 வயது சிறுவன் சாதனை(வீடியோ)!!

சிறிய ரக விமானத்தை 30 கி.மீ. தூரம் இயக்கி 5 வயது சீன சிறுவன் சாதனை படைத்துள்ளான். அவனது பெயர் டுவோடுவோ.அவன் ஹீபே மாகாணம் குவான் மாவட்டத்தில் உள்ள பெய்ஜிங் வன உயிரியல் பூங்கா...

வயிற்றில் வைர காதணியுடன் உலாவரும் கோழி!!

இங்கிலாந்தில் வயிற்றுக்குள் வைர காதணியுடன் கோழி ஒன்று உலாவந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் கிளாரி லெனான் 38 வயதான இவர் சாரா என்ற கோழியை செல்லமாக வளர்த்து வருகிறார். சாராவை எப்போதும் தன்னுடனேயே...

இரண்டு குடும்பங்கள் முற்றாக சுட்டுக்கொலை – ஈராக் தீவிரவாதிகள் வெறியாட்டம்..!

ஈராக்கில் இரண்டு ஷியா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பதினாறு பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றதுடன், அருகருகே இருந்த அக்குடும்பங்களின் வீடுகளையும் அவர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். பாக்தாத்துக்கு தெற்கே லதீஃபியா என்ற நகரில் நேற்றிரவு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது....

சிரிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்த ஜேர்மனியர்!!

சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட ஜேர்மன் தொண்டு நிறுவன தொழிலாளி ஒருவர் 111 நாட்களுக்கு பின்பு தப்பித்துள்ளார். ஜேர்மனைச் சேர்ந்த பொறியாளர் சியாத் நூரி. 72 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சிரியா...

சிரியா மீதான தாக்குதலுக்கு பான் கி மூன், புடின் எச்சரிக்கை!!

சிரியா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிரியா அரசப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி குழந்தைகள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்களை கொன்றதாக குற்றச்சாட்டு...

பொலிசாருக்கு பயந்து கடலில் குதித்த அகதி!!(படங்கள்)

ஸ்பெயின் நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேற முயன்ற ஆபிரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்பெயின்...

அமெரிக்க கடற்படையின் இணையத்தை முடக்கிய சிரியா..!

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி...

20,00,000 தாண்டியது சிரிய அகதிகளின் தொகை!!

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் போர் அபாயத்தால் அங்கிருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி விட்டதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி தகவல் தெரிவித்துள்ளது. சிரியாவில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...

100 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தில் கடும் வெப்பநிலை!!

நியூசிலாந்தில் இந்த வருடக் குளிர்காலம் வழக்கம்போல் உறையவைக்கும் குளிர்காலமாக இருக்கவில்லை. காரணம், வெப்பநிலையை பதிவு செய்யத் தொடங்கிய நூறு ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவு அதிக வெப்பநிலை இந்த குளிர்காலத்தில் பதிவாகியுள்ளது. அந்நாட்டு தேசிய...