அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ரோஹித் ஷர்மா உலக சாதனை : இந்தியா அபார வெற்றி!!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஏழாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ரோஹித் சர்மாவின் அபார இரட்டைச் சதத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஏழாவது மற்றும் கடைசி...
16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் அடித்து ரோஹித் சர்மா உலக சாதனை!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 16 சிக்ஸர்களை குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை பெற்ற வீரர் என்ற...
பணக்கார வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் சச்சின்!!
இந்திய கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியை பொறுத்த வரையில் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மட்டுமின்றி, விளம்பரத்திலும் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது.
நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இந்திய...
நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20-20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள், இரண்டு 20- 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் மோதும்...
சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார் : கவாஸ்கர்!!
சச்சின் டெண்டுல்கரின் சாதனை விராத் கோலி முறியடிப்பார் என முன்னாள் வீரர் சுனிஸ் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராத் கோலி சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...
இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம்!!
அடுத்த ஆண்டு தொடர்ச்சியாக நடைபெறும் சர்வதேச போட்டிகளைக் கருத்தில் கொண்டே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட...
மெஸ்சியின் சாதனையை முறியடித்த சிறுவன்!!
50 போட்டிகளில் 106 கோல் என்ற லயனல் மெஸ்சியின் சாதனையை முறியடித்தார் பிரிட்டனைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சொனி கில்கென்னி.
அச்சிறுவன், வெர்ன்போர்ட் ரேஞ்சர்ஸ் என்ற ஜுனியர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்....
தென் ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!!
இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 2ம் திகதி தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இதில் 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட், போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்திய அணியின் தென் ஆபிரிக்கா...
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தவான், கோலி அதிரடியாக சதம் விளாச இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள்...
சச்சின் மீது 199 கிலோ ரோஜா இதழ்கள் தூவ சிறப்பான ஏற்பாடுகள்!!
கொல்கத்தாவில் சச்சின் தனது 199வது டெஸ்ட் போட்டியை விளையாடும் போது வியக்கத்தக்க வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள சச்சின் அடுத்த மாதம் நடக்கும் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான டெஸ்ட்...
பந்து தலையில் பட்டு கிரிக்கெட் வீரர் மரணம்!!
கிரிக்கெட் பந்து தலையில் பட்டதால் தென் ஆபிரிக்கா வீரர் டேரின் ரேண்டல்(32) பரிதாபமாக உயிரிழந்தார்.
தென் ஆபிரிக்காவின் அலைஸ் நகரில் பார்டர் கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் ஓல்டு செல்போர்னியான்ஸ் அணிக்கும், ஃபோர்ட் ஹேர் பல்கலைக்கழக...
சச்சினை முதற் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்ய மேற்கிந்திய தீவுகள் அதிரடி திட்டம்!!
கிரிக்கெட் சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அடுத்த மாதம் 14ம் திகதி தொடங்கி நடைபெற உள்ள...
இலங்கை வரும் நியூஸிலாந்து அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை!!
நியூஸிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில் இந்த தொடரில் இருந்து நியூஸிலாந்து அணித் தலைவர்...
ஓய்வு பெற்ற மூத்த வீரர்களை மீண்டும் விளையாட அழைக்கும் கென்யா!!
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களை கென்ய கிரிக்கெட் சங்கம் மீண்டும் அழைத்துள்ளது. வங்காளதேசத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதம் 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள்...
பஞ்சாப் அணியின் தலைவராக ஹர்பஜன் சிங்!!
ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடர் நேற்று ஆரம்பமாகியது.
இதன் "ஏ' பிரிவில் முதல் போட்டியில் மொகாலி...
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்..!
இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணியை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம்...










