இலங்கை வரும் நியூஸிலாந்து அணியில் மேக்கல்லம், டெய்லர் இல்லை!!
நியூஸிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில் இந்த தொடரில் இருந்து நியூஸிலாந்து அணித் தலைவர்...
ஓய்வு பெற்ற மூத்த வீரர்களை மீண்டும் விளையாட அழைக்கும் கென்யா!!
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களை கென்ய கிரிக்கெட் சங்கம் மீண்டும் அழைத்துள்ளது. வங்காளதேசத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதம் 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள்...
பஞ்சாப் அணியின் தலைவராக ஹர்பஜன் சிங்!!
ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஹர்பஜன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடர் நேற்று ஆரம்பமாகியது.
இதன் "ஏ' பிரிவில் முதல் போட்டியில் மொகாலி...
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்..!
இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணியை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம்...
இந்தியா – ஆஸி. இடையிலான 5வது போட்டி கைவிடப்பட்டது..!
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற நான்கு போட்டிகளில்...
டிவில்லியர்ஸ் – சுமித் சாதணை இணைப்பாட்டம் – தென்னாபிரிக்கா வலுவான நிலையில்..!
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 99 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் தனது முதல்...
கட்டாக்கில் பலத்த மழை – 5–வது ஒரு நாள் போட்டி நடக்குமா?
ஜார்ஜ் பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.
இதன்போது நடைபெற்ற ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
7 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டியில்...
நியூசிலாந்து – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் சமநிலையில்..!
நியுசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியும் மழை காரணமாக வெற்றி தோல்வி அற்ற முடிவுக்கு வந்துள்ளது.
இன்றைய ஐந்தாம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து ஏனும் வீசாத...
பங்களாதேஷ் அணி 114 ஓட்டங்களால் முன்னிலையில்..!
நியுசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.
தமது இரண்டாவது இனிங்சுக்காக வேண்டி துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய...
அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி புதிய சாதனை..!
அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் மூன்று போட்டியின் முடிவில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது,...
தோனியின் வீட்டின் மீது கல் வீச்சு..!
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்தியா - அவுஸ்திரேலியா பங்கேற்ற 4வது ஒரு...
மழை குறுக்கிட்டதால் அவுஸ்திரேலியா – இந்தியா போட்டி இரத்து..!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவது மற்றும் 3–வது ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவும், ஜெய்ப்பூரில் நடந்த 2–வது...
ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெற்றிபெறும் : இயன் பொத்தம்!!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியை 5-0 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து அணியால் வெற்றிகொள்ள முடியும் என இயன் பொத்தம் தெரிவித்துள்ளார்.
குளிர்கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பிறிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ள...
இஷாந்த் ஷர்மாவின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்ன??
இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் அபாரமான பந்துவீச்சால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, கடந்த 2007ம் ஆண்டில் தனது 19 வயதில் வங்கதேசத்துக்கு எதிரான...
சச்சின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி!!
சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் விளையாட உள்ளது.
இவ்விரு அணிகளுக்கான டெஸ்ட் போட்டிகள் மும்பை...
ஒரு தோல்விக்காக வீரர்களை நீக்கமுடியாது : டோனி!!
மொஹாலி ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா மோசமான முறையில் பந்து வீசி இந்தியாவைத் தோற்கடித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் கோபத்துடனும், ஆதங்கத்துடனும் உள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மறைமுகமாக அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.
ஓரிரு...




