இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சச்சின் : டிராவிட் புகழாரம்!!
கிரிக்கெட்டில் எனது வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் சச்சின் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில்...
இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை: பிசிசிஐ!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில்...
ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டி விடத் தேவையில்லை : டோனி ஆவேசம்!!
நேற்று டெல்லியில் இடம்பெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சால், அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. இதனால் தலைவர் டோனி இந்திய பந்து வீச்சாளர்களை குறிப்பாக வேகப் பந்து...
400M ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர்களுக்கு தங்கம்!!
89வது மலேஷியன் திறந்த தடகள சாம்பியன்ஷிப் (Malaysian open athletics championship) போட்டிகளின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை வீரர்களான சந்திரிக்கா சுபாஷினி மற்றும் கசுன் கல்ஹார...
இலங்கை அணியின் பயிற்சியாளராவாரா ஷெப்பல்??
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் கிரேக் சப்பல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் தென்னாப்பிரிக்காவின் கிரஹாம் போட் தனது ஒப்பந்தத்தை...
பிரட்மனுக்கு அடுத்த சிறந்த வீரர் சச்சின் தான் : கிளாக்!!
கிரிக்கெட்டின் சகாப்தம் என்றழைக்கப்படும் இந்திய துடுப்பாட்ட வீரர் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு முடிவை அறிவித்த பின்பு முன்னாள் வீரர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள்...
அவுஸ்திரேலிய அணியின் அபார ஆட்டத்தால் மண்ணைக் கவ்விய இந்திய அணி!!
இந்தியாவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
டெல்லி மொகாலி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய...
கார் விபத்தில் உயிர் தப்பிய தமழக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்!!
தமிழகத்தில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பெற்ற முரளி கார்த்திக் தற்போது தனது மனைவி ஸ்வேதாவுடன் டெல்லியில் வசித்துவருகின்றார்.
இவர் நேற்று அதிகாலை மத்திய டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து...
சச்சின் ஏன் அப்படி செய்தார் : பொண்டிங் கேள்வி!!
ஹர்பஜன் சிங் விவகாரத்தில் சச்சின் ஏன் உண்மையை மறைத்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என பொண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி சிட்னி டெஸ்டில்...
அகர்கர் ஓய்வு பெற்றது ஏன்?
இந்திய அணி வீரர் அகார்கர் ஓய்வு பெற முடிவு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரர் அகர்கர் கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார்.
இவர்...
சச்சின் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!!
தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின், பயிற்சி பெறும் விதமாக ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.
அரியானா- மும்பை அணிகள் மோதும் ரஞ்சி கிண்ண லீக் ஆட்டம் லாஹ்லி...
சச்சினுடன் 16 ஆண்டுகள் : மனம் திறந்த லக்ஷ்மன்!!
சச்சினை போன்ற மிகப்பெரிய வீரருடன் சேர்ந்து 16 ஆண்டுகள் விளையாடியது மிகப் பெரிய கெளரவம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் புகழ்ந்துள்ளார்.
இந்திய அணியின் சச்சின் மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன்...
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அகர்கர் ஓய்வு!!
இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2012 - 2013 ஆம் ஆண்டிற்கான சம்பியன்...
சச்சின் 200வது போட்டியில் 300 அடித்தால் கலக்கலாக இருக்கும் : கவாஸ்கர்!!
சச்சின் விளையாடப் போகும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 300 ஓட்டங்கள் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் அணி்த்தலைவர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறப் போகும் மேற்கிந்தியத்...
டெண்டுல்கரிடம் இருந்து இலங்கை அணி நிறைய கற்றுக்கொண்டது : அர்ஜூன ரணதுங்க!!
இந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோதே...
அவுஸ்திரேலிய அணியை பந்தாடிய இந்திய அணி!!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு...








