சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா..

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய...

IPL தலைவர் பதவியில் இருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா!

ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் மிகப் பெரிய விக்கெட்டாக அதன் தலைவர் ராஜிவ் சுக்லா வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவர் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் வீரர்கள், புக்கிகள்,...

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அபாரம்.

சம்பியன்ஸ்  கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக...

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசன் 4 நிபந்தனைகள்!

IPL ஆட்ட நிர்ணய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமெனில் 4 நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று என்.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். ஆட்ட நிர்ணய ...

இந்திய அணிக்கு கடும் கட்டுப்பாடு

சாம்பியன்ஸ் கிண்ணத்தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரும் ஜூன் 6ல் துவங்குகிறது. அன்று, இந்திய அணி முதல் போட்டியில், தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது. இதற்காக...

அரை இறுதிக்குத் தகுதிபெறுவது நிச்சயம்: அஞ்சலோ மெத்தியூஸ்

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச...

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணம் 2019

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இதுவரை 10 உலகக் கிண்ணத் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக 2010-11ல் இந்தியா, வங்கதேசம்,...

ஒவ்வொரு அணியும் குறிப்பிட்டளவு டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும்: ஐ.சி.சி

டெஸ்ட் அந்தஸ்துள்ள ஒவ்வொரு நாடும் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை ஒவ்வொரு வருடமும் விளையாட வேண்டும் என சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளை எதிர்காலத்தில் பாதுகாக்கும் முகமாக இந்தப்...

கரீபியன் பிறீமியர் லீக்: ஜமேகாவுக்கு விளையாடுகிறார் முத்தையா முரளிதரன்

கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ள கரீபியன் பிறீமியர் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கையின் முத்தையா முரளிதரன் - ஜமைக்கா அணி சார்பாகப் பங்குபற்றவுள்ளார். அவ்வணிக்கான நட்சத்திர வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளார். கரீபியர்...

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவுக்கு திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கும், டெல்லியை சேர்ந்த பேஷன் டிசைனர் தான்யா என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, இவர்களுடைய திருமணம், நேற்ரு முன் தினம் நாக்பூரில்...

சூடு பிடிக்குது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சில முக்கிய தலைகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. பாரீஸின் ரோலன்ட் காரோஸ் அரங்கில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முக்கியமான கிராண்ட்ஸ்லாம் பட்டமான...

ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு...