இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோணிக்கு சில நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்...

ஐபிஎல் குற்றச்சாட்டுகள் : மூன்று வீரர்களுக்கும் பிணை கிடைத்தது

இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல்...

இலங்கை தேசிய கீத சர்ச்சை தொடர்பில் ஐசிசி கவலை

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை தேசிய கொடி எடுத்துச் செல்லும்போது ஏற்பட்ட தவறிட்கு, சர்வதேச கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கை...

இறுதிவரை போராடி தோற்ற இலங்கை அணி..

இலங்கை அணிக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய...

பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: மீண்டும் செரீனா சாம்பியன்

பிரஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் வென்றுள்ளார். பாரிஸின் ரோலண்ட் கேரோஸ் டென்னிஸ் அரங்கத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா...

அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் டோனி 16வது இடம்..

இந்த வருடத்திற்கான அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை உலகின் முன்னணி பத்திரிக்கையான போப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 100 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின்...

இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி…

IPL சூதாட்ட சர்ச்சையை கடந்து டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றியுடன் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாணய சுழற்சியில்...

சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வீரர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த ஐசிசி தடை..

சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பாக கையடக்க தொலைபேசிகளை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. 7வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்...

மினி உலக கிண்ண போட்டிகள் இன்று தொடக்கம்

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து,...

இந்திய அணிக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருது..

  சர்வதேச கிரிக்கெட்சபையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் விருதை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றமைக்காக முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின்...

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் மாற்றமில்லை! விளையாட்டுத்துறை அமைச்சர்..

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் மாற்றமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரையில் போட்டித் தொடர் நடைபெறும். போட்டிகளிலிருந்து...

வங்கதேசத்திலும் கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் – முன்னாள் அணித் தலைவர் அஷ்ரபுல் நீக்கம்..

ஐபிஎல் ஆட்ட நிர்ணய சர்ச்சை கிரிக்கெட் உலகை உலுக்கி வரும் நேரத்தில் அதே முறையில் வங்கதேசத்தில் நடந்த பிபிஎல்(BPL) போட்டியில் ஆட்ட நிர்ணயம் செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி. இலங்கை அணி இறுதிவரை போராடி தோல்வி..

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் பயிற்சி போட்டியில் இந்திய அணி  243 ஓட்டங்கள் வித்தியாசத்தில்,மாபெரும் வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் சதம்  அடித்தார் . அவுஸ்திரேலிய அணி 65 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து...

சர்ச்சையில் டோணி!!

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டநிர்ணய விவகார சூறாவளி சுழன்று அடித்துக் கொண்டிருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணியும் ஒரு விவகாரத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "Rhiti...

சச்சினின் முதல் தர சத சாதனையை சமன் செய்தார் ரிக்கி பொன்டிங்..

முதல் தர கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தி வைத்துள்ள சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட்வீரர் ரிக்கி பொன்டிங் சமன் செய்துள்ளார். இங்கிலாந்தின் சுர்ரே அணியில் சேர்ந்து விளையாடிய போது இந்த சாதனையை நிகழ்த்தினார் ரிக்கி....

இந்திய கிரிக்கட் வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன் பதவி விலக முடிவு..!

இந்திய கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக முடிவானது. குருநாத் மெய்யப்பன் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா...