அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகினார் பொண்டிங்..

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங், சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும் பொண்டிங், தாம் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்...

இலங்கையை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கையை முதலில்...

இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டிக்கு விசேட பாதுகாப்பு..!

பிரித்தானியாவில் இன்று இடம்பெறும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்...

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி??

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீவு நாடான இலங்கை, தீபகற்ப நாடான இந்தியா மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காடிப்பில் இன்று...

தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்துடன் தென் ஆப்பிரிக்கா அணி மோதியது. நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் தென் ஆப்பிரிக்காவை...

சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம் -மகேள ஜெயவர்தன..

சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் மகேள ஜெயவர்தன கூறியுள்ளார். கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரை...

வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட ஹர்பஜன் சிங் மீட்கப்பட்டார்..

இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீட்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி சென்று இருந்தார். புகழ் பெற்ற குருத்வாராவில் வழிபாடு...

முத்தரப்பு தொடரில் இருந்து சேவாக், கம்பீர், யுவராஜ் நீக்கம்..

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. வரும் 28-ம் திகதி ஆரம்பமாகி ஜூலை 11-ம் திகதி வரை நடைபெற உள்ள...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்த இலங்கை அணி..

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணி தலைவர் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

ஊருக்கு திரும்பிப்போக அலறும் பாகிஸ்தான் வீரர்கள்..

சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாலும், கடைசி போட்டியில் இந்தியாவிடம் தோற்றுப் போனதாலும் நாடு திரும்பினால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்ப அஞ்சி இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனராம்...

அரையிறுதி வாய்பை பெறுமா இலங்கை அணி ?

ஐசிசி சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெரும்...

டோணியை விட டிவியில் அதிகம் தெரியும் முகம் கோலிதானாம்..

இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோலி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம். சூதாட்ட...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்- குமார் சங்கக்கார..

சம்பியன்ஸ் A குழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துடன் நடந்த...

அரையிறுதியில் தென் ஆப்ரிக் அணி..

மேற்கிந்திய தீவு , தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற இப்போட்டி, கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. தலா 31...

இலங்கை அணி அபார வெற்றி- அரை இறுதிக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டது..

செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தலைவர் மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...

இந்திய அணி அபார வெற்றி.. அரை இறுதிக்கு தெரிவாவது உறுதி..

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு சார்பாக கெய்ல், சார்ல்ஸ் ஆரம்ப...