மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது. பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த...

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கனவு உலக அணியில் இலங்கை சார்பில் குமார் சங்ககார..

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண 11 பேர் கொண்ட 2013 ஆம் ஆண்டுக்கான கனவு உலக அணியில் இலங்கை அணியின் சார்பில் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி சம்பியன் கிண்ண கனவு உலக அணிக்கு டோனி...

விம்பிள்டன் : ரஃபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி..!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சியுறும் வகையில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார். பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்ஸி அவரை 7-6, 7-6, 6-4 எனும் நேர் செட்களில் வெற்றி கொண்டார். எட்டு முறை...

சம்பியன்ஸ் கிண்ண வெற்றி- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி!

இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி இந்திய ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...

சொந்த மண்ணில் இந்தியாவிடம் கிண்ணத்தை இழந்த இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா!!

கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனானது. பேர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ்...

புதிய சாதனை படைத்தது ஸ்பெயின் கால்பந்து அணி..!

கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள...

இலங்கை அணிக்கு இங்கிலாந்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை – கருணாதிலக்க அமுனுகம..!

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தது. இந்தநிலையில் அங்கு இலங்கை அணிக்கு...

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி மழை காரணமாக தாமதம்..!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, கூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது. இதன்படி நாணய சுழற்சியை வசப்படுத்திய...

விளம்பர நிறுவனங்களை போட்டி போட வைத்த தவான்!!

சர்வதேச கிரிக்கெட்டில் ஹட்ரிக் சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மொகாலி டெஸ்டில் இந்தியாவின் ஷிகர் தவான்...

டோனியின் பலத்தை பிராவோவிடம் கேட்டறிந்த பிரையன் லாரா..

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது... நான் எதிர்த்து விளையாடிய இந்திய தலைவர்களில், சவுரவ் கங்குலிதான் எனக்கு பிடித்தமான தலைவர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...

இந்தியா-சிம்பாப்வே ஒரு நாள் தொடர்..

இந்திய கிரிக்கெட் அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி ஜூலை 24-ந் திகதி முதல் ஒகஸ்டு 3-ந் திகதி வரை சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி...

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் டில்ஷான் பங்கேற்க மாட்டார்..

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் திலகரத்ன டில்ஷான் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியில் காயமடைந்ததன் காரணமாகவே அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. இலங்கை, இந்தியா...

அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகினார் பொண்டிங்..

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங், சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். 38 வயதாகும் பொண்டிங், தாம் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும்...

இலங்கையை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கையை முதலில்...

இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டிக்கு விசேட பாதுகாப்பு..!

பிரித்தானியாவில் இன்று இடம்பெறும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்...

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி??

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீவு நாடான இலங்கை, தீபகற்ப நாடான இந்தியா மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காடிப்பில் இன்று...