மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா..!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. நாணயச்சுழற்சியில்...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பிளட்சர் நீடிப்பார்?

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டி கிண்ணத்தை​ இந்தியா வென்றது. இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் அணியின் உற்சாகத்தை மட்டுமில்லாமல், அவர்களின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டின் உலகக் கிண்ண...

பாலியல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் அணியின் மசாஜ் நிபுணர்..

  பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் மசாஜ் நிபுணர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்குச் சென்றிருந்த...

வீராட்கோலி கேப்டனாக நீடிப்பார்?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் 3 நாடுகள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டிக்கு பிறகு இந்திய அணி சிம்பாப்வே சென்று 5ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 24-ந் திகதி முதல் ஆகஸ்ட்3-ந் திகதி வரை நடக்கிறது. முதல்...

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்த அப்ரிடி!!

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய அப்ரிடிக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதே நேரம் சோயிப் மாலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்ரிடியுடன் உமர் அக்மல், அஹ்மத்...

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு சுசந்திக்கா தெரிவு!

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தெரிவாகியுள்ளார்.இந்தியாவின் புனேயில் நடைபெற்ற சம்மேளனத்தின் தேர்தலில் அவர் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஸ் கல்மாடியை தோற்கடித்து கட்டாரின்...

மலசலகூட கதவென நினைத்து விமான நிலைய கதவை திறந்தவர் அமைச்சர் ரம்புக்வெலவின் மகன்!

லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட்...

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை – 161 ஓட்டங்களால் அபார வெற்றி..!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின், முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள்...

இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி...

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை..!

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள...

முத்தரப்பு கிரிக்கெட்: காயமடைந்த டோனி எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கம்..!

இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மேற்கிந்தியத் தீவுகளிள் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் பங்கேற்று வருகின்றன. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இப்போட்டியின்போது, டோனிக்கு தசைப்பிடிப்பு...

ஆசியத் தடகளப் போட்டி : புனேயில் ஜுலை 3 -7 வரை..!

ஆசியத் தடகளப் போட்டிகள் இந்தியாவின் புனே நகரில் இம்மாதம் மூன்றாம் திகதி தொடங்கி ஏழாம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஆசியாவில் நடைபெறும் முன்னணி தடகளப் போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் 43 ஆசிய...

உலகக் கிண்ணம் மற்றும் டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில்..

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 20 ஓவர் உலக கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இதன்படி 2016ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளதோடு,...

இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்..!

மேற்கிந்தியா, இலங்கை, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில நடந்து வருகிறது. இதில் நேற்று கிங்ஸ்டனில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய அணிகள்...

முக்கோணத் தொடரிலும் தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்?

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2-வது லீக்...

முத்தரப்பு தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை அணி..!

இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில்...