முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 மணிக்குப் பின் வெளியாகும்!!

7வது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் முதலாவது தேர்தல் முடிவை இரவு 10 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அது தபால் மூல...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வாக்குச் சாவடி மீதும் கைக்குண்டுத் தாக்குதல்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் வாக்குச் சாவடிக்கு அண்மையில் சற்றுமுன்னர் 4.00 மணியளவில் கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி கைக்குண்டு வெடிக்காததினால் சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், அப்பிரதேசம் எங்கும் பதட்டநிலை...

மும்முரமாக நடைபெறும் 7வது ஜனாதிபதித் தேர்தல் : தேர்தல் மாவட்டங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கையும்!!!

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் 12,316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன. ஜனா­தி­பதி தேர்­தலில் அர­சியல் கட்­சிகள் மற்றும்...

வவுனியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!!

இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் கிராம மற்றும் நகர்புறங்களில் மக்கள் காலையிலேயே வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர். வவுனியாவில் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குபதிவு இடம்பெற்று வருகின்றது. 109705...

தேர்தல் வாக்களிப்பில் உங்கள் அடையாளத்தை உறுதி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் எவை?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் தமது அடையாளத்ததை உறுதிப்படுத்த கீழ்வரும் ஆவணங்களை கொண்டு செல்லலாம். தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை முதியோர் அடையாள அட்டை மதகுருமார் அடையாள...

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்!!

வவுனியா, நெடுங்குளம் பகுதியில் இராணுவ டிப்பென்டர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் எஸ்.மலலசேகர (56) என்பவரே காயமடைந்தவராவார். வவுனியா, மாமடு வீதி வழியாக வந்த...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஒன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்...

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் அனைவரும் விடுதலை!!

மாலைதீவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சகல இலங்கையர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில் மாலைதீவு அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்தள்ளது. இதனடிப்படையில் மாலைதீவில்...

இலங்கை அணி படுதோல்வி : தொடரை 2-0 எனக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இதில் முதலாவதாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு...

வவுனியாவில் 134 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகள் அனுப்பி வைப்பு!!

ஜனாதிபதி தேர்தல் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 134 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா...

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழ்நாள் சாதனையாளர் பாராட்டு விழா!!

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழ்நாள் சாதனையாளர் கலாபூஷணம் விருது பெற்றவர்களுக்கான பாராட்டு விழா வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள அந்தணர் ஒன்றிய குருகுல கட்டடத்தில் சிவஶ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில்...

வவுனியா கனகராயன்குளம் கொலை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது!!

வவுனியா, கனகராயன்குளத்தில் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த முதலாம் திகதி கனகராயன்குளத்தில் உள்ள வீடொன்றில்...

வவுனியாநெற் ஊடக அனுசரணையுடன் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணபணியில் லண்டன் ஸ்ரீ சோபனா ஜூவலரியின் நடராஜா அறக்கட்டளை நிறுவனத்தினர்!!(படங்கள்,வீடியோ )

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கபட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஊற்றுபுலம் கிராமமக்களுக்கான உலர் உணவு நிவாரணப்பணியை வெம்பிளி லண்டனில் இயங்கும் ஸ்ரீ சோபனா ஜூவலரியின் ஸ்தாபகர் தனது தந்தையின்...

வவுனியா மாவட்டத்தில் 109,705 பேர் வாக்களிக்க தகுதி!!

வவுனியா மாவட்டத்தில் இம் முறை ஜனாதிபதி தேர்தலுக்கு 109,705 பேர் வாக்களிக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதாக...

அனந்தி வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல்!!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ். தொல்புரத்தில் உள்ள அனந்தியின் வீட்டின் மீது இன்று (06.01) அதிகாலை 1.30 மணியளவில் இத்...

வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

வாழ்வின் எழுச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குவதில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியா - செட்டிகுளம் - முதலியாகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக...