மாயமான மலேசிய விமான பாகம் கண்டுபிடிப்பு!!
மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ஆம் திகதி மாயமானது....
தலைநகரை அதிர வைக்க அணி திரளுங்கள் : மனோ கணேசன் அழைப்பு!!
எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ள மேதின ஊர்வலத்திலும், கூட்டத்திலும் அணிதிரண்டு, தமிழின ஜனநாயக அரசியல் பலத்தை எடுத்துக் காட்டுமாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற ஏற்பாடாகியுள்ள...
விளையாடிக் கொண்டிருந்த 11 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கியது எப்படி?
அயல்வீட்டு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ, பண்டிருப்பு - மஹவத்த குடியிருப்பில் வசிக்கும் ரசிகா துலானி...
சிறுநீரக மோசடி குறித்து விசாரிக்க ஆந்திர பொலிஸார் விரைவில் இலங்கை வரவுள்ளனர்!!
ஆந்திர பிரதேச பொலிஸ் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இலங்கை மற்றும் இந்திய நபர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பில் குறித்த பொலிஸ் குழு விசாரணை நடத்தவுள்ளது.
சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணை...
தபால் கட்டணங்களில் விரைவில் மாற்றம்!!
எதிர்வரும் மாதங்களில் தபால் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை அனுமதி கிடைத்த பின் தபால்...
ஆசை காட்டி 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பல்!!
புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க சென்றிருந்த 14 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அக்மீமன, பட்டதுவ என்ற பிரதேசத்தில்...
சிவனொளிபாத மலையிலிருந்து வழுக்கி விழுந்த 4 பேரில் ஒருவர் பலி!!(படங்கள்)
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற நான்கு பேரும் பாதையிலிருந்து வழுக்கி விழுந்ததில், ஒருவர் உயிரிழந்து மூவர் காயமடைந்துள்ளனர்.
சிவனொளிபாதமலை கொளுதென்ன மற்றும் இதிகட்டுபான பகுதிகளுக்கு இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாதையிலிருந்து வழுக்கி விழுந்து...
மாணவிக்கு தண்டனையாக செருப்பை மாலையாக்கி அணிவித்த ஆசிரியை!!
சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு ஆசிரியையொருவர் அணிவித்த சம்பவமொன்று திருகோணமலை, சேருநுவர பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (25)...
தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் மூவர் பெங்களுரில் கைது!!
தங்கம் கடத்திக் கொண்டு சென்ற இலங்கை பெண்கள் மூவர் பெங்களுர் விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பகுதி அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது இவர்களிடம் இருந்து 1.169 கிலோ...
டெங்கு நுளம்பு வளர்க்கும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக வழக்கு!!
டெங்கு நுளம்பு பெருகும் வகையில் பாடசாலை சுற்றுப்புறச் சூழலை வைத்திருக்கும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மா நகரசபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் கடந்த காலங்களில் டெங்கு...
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 111 மாத சிறைத் தண்டனை!!
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 111 மாத சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பலபிட்டிய நீதவான் இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு...
வவுனியா செட்டிகுளத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!!
வவுனியா, செட்டிக்குளம், முசல்குட்டி பிரதேசத்தில் தொல்லியல் பெறுமதிக்க இடம் ஒன்றில் புதையல் தோண்டி 6 பேரை தாம் கைது செய்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட...
ஆனையிறவு ரயில் நிலைய நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட கல்வியமைச்சர்!!
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்பளிப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆனையிறவு ரயில் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அங்கு விஜயம் செய்திருந்தார்.
“சிநேகத்தின் நிலையம்” என இந்த ரயில் நிலையத்திற்கு...
சட்டவிரோத மதுபானம் உட்கொண்டு இருவர் பரிதாப மரணம் : மேலும் இரு பொலிசார் மருத்துவமனையில்!!
கொழும்பின் புறநகர் மீரிகமவில் சட்டவிரோத மதுபானத்தை உட்கொண்டவர்களில் குறைந்த இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த மதுபானத்தை உட்கொண்டதாக கூறப்படும் மேலும் இரண்டு பொலிஸ்காரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து ச்செல்லப்பட்டு...
நெடியவனுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு ஆணை!!
நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ், சிவப்பு ஆணை எச்சரிக்கை விதித்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் நெடியவன் மீது குற்றம் சுமத்தியுள்ளது.
நெடியவனை...
பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பேராசிரியர் கைது!!
பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இணையத்தின் ஊடாக 15 வயதுக்கும் குறைவான சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம்...
















