நவி.பிள்ளையின் கருத்துக்களை இலங்கை நிராகரிப்பு..!

ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான், என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ´நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில்...

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் இன்று முதல் சோதனை இல்லை!!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளின் போது வடக்கில் இருந்த மக்கள் தெற்கிற்கு செல்வதற்கும் தெற்கில் உள்வர்கள் வடக்கிற்கு செல்வதற்கும் பிரதான பரிசோதனை மையமாக அமைக்கப்பட்டிருந்த வவுனியா ஓமந்தை சோதனைச்...

சிரியா விவகாரம்: மத்திய தரைக்கடலுக்கு விரையும் ரஷிய போர்க் கப்பல்கள்!!

சிரியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எந்த நேரத்திலும் கூட்டாக தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையில் சிரியாவுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடல் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைகின்றன. ரசாயன குண்டுகள்...

வவுனியாவில் மக்களுக்கு இடையூறாக வியாபாரம் செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் : வியாபாரிகள் எதிர்ப்பு!

வவுனியா நவீன சந்தையில் மக்களின் நடமாட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்படக்கூடிய வகையிலும் சுகாதார சீர்கேடான முறையிலும் வியாபரத்தில் ஈடுபட்டவர்களின் பொருட்களை நேற்று காலை (30.8) வவுனியா நகரசபையினர் அகற்றியபோது நவீன சந்தை வியாபாரிகள் கடைகளை...

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 30 வீடுகள் தீக்கிரை!!

கொழும்பு15 மட்டக்குளிய பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ வித்தில் சுமார் 30 பலகை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளிய கெமுனுபுர பகுதியில் சேரிபுறத்திலுள்ள வீடுகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில்...

சென்னையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவர் கைது!

தமிழ்நாடு கடலூரில் வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் சென்னையில், கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அதில் மேலும்...

இங்கிலாந்து ஒதுங்கினாலும் சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் : பிரான்ஸ்!!

சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் தாக்குதல் நடத்தவும்...

வவுனியாவிலிருந்து நல்லைக்கந்தன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரை!(படங்கள்)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 3வது வருடமாக வேல் தாங்கிய நடைபாரயாத்திரை இன்று ஆரம்பமாகியது. முன்னதாக வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி...

பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்க வருகிறது தமிழ் திரைப்படம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார். சந்தனக்காடு தொலைக்காட்சி தொடரின் மூலம் அறியப்பட்டு மகிழ்ச்சி திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் வ.கெளதமன்....

கிளிநொச்சிக்கான ரயில் சேவையின் முன்னோட்டம்!!

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையில் செல்லும் ரயில் பாதையில் வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி முதல் ரயில் போக்குவரத்து சேவையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்று...

கடவுச் சீட்டுகளுக்கு கைவிரல் அடையாள முறை அறிமுகம்!!

கடவுச்சீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடவுச் சீட்டுக்காக கைவிரல் அடையாள முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பல நாடுகளில் கைவிரல் அடையாளத்துடன் கூடிய கடவுச்சீட்டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 679.7 மில்லியன் ரூபா செலவில்...

கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போராட்டம்!!

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் இன்று...

ஒரே குற்றச்சாட்டில் நளினி மீது இரண்டு வழக்கு!!

சிறையில் செல்போன் பயன்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக நளினி வேலூர் சிறையில் உள்ளார். அவர்...

அமெரிக்காவில் 13 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!!

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் நகரில் மருத்துவமனையுடன் கூடிய ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள மருத்துவ கூடத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 5ம் திகதி ராணுவ மேஜர் நிடால் ஹாசன்(42) என்பவர் திடீரென்று வெறிபிடித்தவராக துப்பாக்கியால்...

வவுனியா சுந்தரபுரத்தில் ஒருவர் கொலை..!

வவுனியா, சுந்தரபுர பிரதேசத்திலுள்ள பாடசாலை வளாகத்தில் இருந்து 31 வயதுடைய இளைஞனொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் மத்தியகிழக்கு நாடொன்றில்...

கந்துரட்ட மெரூன்ஸில் விளையாட சங்கக்கார தீர்மானம்..!

சம்பியன்ஸ் லீக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கந்துரட மெரூன்ஸ் அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார கூறுகிறார். இந்தியாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ்...