முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூட உத்தரவு..!
முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது அல்குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், இம்மாதம், 4ம் திகதி, இந்த தூதரகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளில் உள்ள தூதரகங்களில், அல்குவைதா பயங்கரவாதிகள்...
சீன வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ..!
ஹம்பாந்தோட்டை - கட்டுவெவ சந்தியில் உள்ள சீனாவின் கெனிக் வீதி நிர்மாண நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.45 அளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை பொலிஸார் மற்றும் நிறுவன...
இலங்கை – இந்திய மீனவர்கள் இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை..!
கொழும்பில் ஒகஸ்ட் 7-ஆம் திகதி இந்திய, இலங்கை தூதரக அதிகாரிகள் முன்னிலையில் இலங்கை-தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் கூறுகையில்,...
21 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 தமிழ்நாடு மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 6-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது T20 போட்டி இன்று..!
இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதல் T20 போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
சுற்றுலா தென்னாபிரிக்க அணி, இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் 5 போட்டிகள்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல் – கலைப்பீட மாணவர்கள் உட்செல்லத் தடை..!
யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் முதல் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்செல்லத்...
அண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் –
இங்கிலாந்து அணி வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் கூறியுள்ளார்.
முன்னாள் பிரபல வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான அவர் இதுகுறித்து கூறியதாவது:–
தற்போதைய நிலையில்...
107 செய்தி இணையங்களை முடக்கியது சீனா..!
செய்திகளை தரும் 100 வெப்சைட்களை சீன அரசு முடக்கியுள்ளது. அரசுக்கு எதிரான குரல் கொடுக்கும் மக்கள் பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் வெப்சைட் மூலம் கருத்துக்களை சொல்வது அதிகரித்து வருகிறது.
அதிலும் சமீப காலமாக...
கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
400 மில்லியன்...
வெடித்துச் சிதறியது ஆயுதக்கிடங்கு – 40 பேர் பலி..!
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர்.
120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச்...
அவுஸ்திரேலியா செல்லத் தயாரான 39 பேர் மாத்தறையில் கைது..!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை - கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 பேர்...
வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!
வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.
நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் வவுனியாவில்...
தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் 2ம் தவணை விடுமுறை..!
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை களுக்காக செப்டம்பர் 02...
மீண்டும் சுருண்டது சிம்பாவே : 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
சிம்பாவே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் ரோகித், ரெய்னா அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள்...
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 116 பேர் கடலில் கைது (படங்கள்)!!
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென் பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம்...
ஆந்திரா பிரிவினை : அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி!!
ஆந்திராவை இரண்டாக பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் மரணமடைந்துள்ளனர், 10 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...
















