வவுனியா மாவட்டத்தல் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு!!
வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளனர் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்துள்ளார். வட மாகாணசபை தேர்தலில் வவுனியா மாவட்ட வாக்குப் பதிவாளர்கள் தொடர்பில்...
20 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் இலங்கையை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி!!
கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க...
மிகச் சிறப்பாக நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா!!(படங்கள்)
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்று (25.7) கோலாகலமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. "இயல் இசை நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் க. பரந்தாமன்...
அடைக்கலநாதன் எம்.பி நவம்பரில் சாகும் வரை உண்ணாவிரதம் – வவுனியாவில் சுவரொட்டிகள் (படங்கள்)..!
தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்...
2 தலையுடன் பிறந்த அதிசய குழந்தை!!
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் அமைப்புகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சாதத் மருத்துவமனையில் கடந்த 24ம் திகதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இது...
25 விரல்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதியினருக்கு 25 விரல்களுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சித்ராவிற்கும்(25) மன்னார்குடி அடுத்த...
கடலில் தத்தளித்த 73 இலங்கையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்!!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 73 பேர் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இதில் 17 சிறுவர்களும்...
இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா??
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்னாப்பிரிக்கா 180 மற்றும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...
வவுனியா – திருகோணமலை பேருந்தில் மோதுண்டு ஒருவர் பலி..!
வவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா டிப்போக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது.
நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி...
124 ஆண்டுகளின் பின் இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு!!
பொரளை வைத்திய பரிசோதனை நிலையம் இலங்கையில் புதிய நுளம்பு இனமொன்றை கண்டுபிடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகள் பரவிக் கிடக்கும்...
17 வருடங்களுக்குப் பின்னர் ஒன்றுசேர்ந்த இலங்கைத் தமிழர் குடும்பம்..!
17 வருட காலமாக பல்வேறு இன்னல்களையும், பிரிவையும், துயரத்தையும் சந்தித்த ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் தற்போது ஒன்று சேர்ந்து சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
1996ம் ஆண்டு சேவலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த தங்களது...
10,000 இலங்கையர்கள் சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்..!
சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 16000 இலங்கை பணியாளர்களில் 6000 பேர் நாடு...
அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து – மூன்று இலங்கையர்கள் உட்பட 9 பேர் பலி..!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில் இரு பெண்கள் ஒரு குழந்தை...
வவுனியா புளியங்குளம் வாகனவிபத்தில் இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை..!
வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புளியங்குளம்...
மாகாண சபை வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்..!
வடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.
இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது...
இந்திய அணிக்கு வெற்றி – விராட் கோஹ்லி சதம்..!
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட...
















