ரோஜாவின் மருத்துவ குணங்கள்!!
பிறந்தது அந்நிய பூமியாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய...
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள்!!
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவர்களுக்கு உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்..
உடலின் வெளி அழகிற்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும்...
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில்...
பகலில் தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்!!
பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் 40 ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் நடத்திய சோதனையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்...
உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்கு ஏற்படும் நன்மைகள்!!
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர...
கோடைக்கால உடல் துர்நாற்றத்தை நீக்க வழிகள்.!!
பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும்.
உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை...
குண்டு மனிதர்களுக்கு ஒற்றை தலைவலி அதிகம் : விஞ்ஞானிகள்!!
உடல் பருமன் உள்ளவர்களுக்கு மைக்ரேன் எனும் ஒற்றை தலைவலிவரும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஜோன்ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைவலி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அதிக...
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது இலகு : ஆய்வில் தகவல்!!
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின் மனித வள...
இதய நோய்களை குணப்படுத்தும் தேன்..!!
உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்...
குதிக்கால் வலியை தடுப்பது எப்படி?
நம் உடல் எடையை தாங்கும் முக்கிய மூன்று எலும்புகளில் ஒன்று பின் பாதத்தில் அமைந்துள்ளது. இதனை calcaneum என்று மருத்துவ பெயர் உண்டு.
சிலர் அன்றாட வாழ்க்கையில் வேலை நிமிர்த்தமாக தொடர்ந்து நீண்ட நேரம்...
புகை பழக்கத்தை விட வேண்டுமா??
தினமும் ஒரு பக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில்...
காலை நேர உணவை ஏன் தவிர்க்க கூடாது என்று தெரியுமா?…
காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கியகேடிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் காபோஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் துளசி இலைகள்!!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம்...
மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்..!!
காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.
எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம்...
பாகற்காய் தரும் மருத்துவ நன்மைகள்..!
பாகற்காய் வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இருக்கும்.
இதன் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி,...
என்றும் இளமைக்கு கறிவேப்பிலை..
கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்..
கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
"நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஒப் சிசைய்ரோ" என்பது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்....