இந்திய செய்திகள்

பூட்டிய காருக்குள் கிடந்த மூன்று சடலங்கள் : உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன்!!

பூட்டிய காருக்குள்.. அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த காருக்குள் இருந்து மூன்று பேரின் ச டலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தனித்து நின்றுகொண்டிருந்துள்ளது. ரோந்து பணியில்...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம் : 6 பேர்பரிதாபமாக பலி!!

புத்தாண்டு கொண்டாட்டத்தில்.. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 70 அடி உயரத்தில் இருந்து லிப்ட் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த...

இலட்சம் ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு சாதித்து காட்டி தமிழ்ப் பெண் : எதில் தெரியுமா?

தமிழ்ப் பெண் தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு, தன்னுடைய முதல் முயற்சியில் இளம் பெண் ஒருவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,...

சிக்கன் குழம்பை சாப்பிட்டு உயிருக்கு போராடிய போது தண்ணீர் கேட்ட கணவன் : சயனைட் கலந்து கொடுத்த மனைவி!!

கேரளாவில்.. கேரளாவில் கணவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்த பெண் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47)...

வெளிநாட்டில் து டிதுடித்து உயிரிழந்த 25 வயது இளம்பெண் : உடல் உறுப்புகள் தானம் குறித்து முன்னரே எழுதிய...

சரிதா ரெட்டி அமெரிக்காவில் இந்தியப்பெண் கார் விபத்தில் உ யிரிழந்த நிலையில் அவர் விருப்பப்படியே உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்தவர் சரிதா ரெட்டி (25). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து...

50க்கும் மேற்பட்ட பயணிகளை கா ப்பாற்றிவிட்டு உ யிரிழந்த பேரூந்து சாரதி : சோக சம்பவம்!!

பேரூந்து சாரதி தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் பணியில் இருந்த போது நெ ஞ்சுவ லி ஏற்பட்டதால், பேருந்தை ஓரத்தில் நிறுத்திவிட்டு உ யிரிழந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,...

செத்துவிடுவேன் போல இருக்கு, என்னை காப்பாற்று என மனைவியிடம் கெஞ்சிய கணவன் : அடுத்து நடந்த பரிதாபம்!!

மனைவியிடம் கெஞ்சிய கணவன்.. தமிழகத்தில் வி ஷ மா த்திரையை சாப்பிட்டு விட்டேன் எனவும் தன்னை கா ப்பாற்றுமாறும் மனைவியிடம் கெ ஞ்சிய கணவன் ப ரிதாபமாக உ யிரிழந்தார். மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55)....

3 மாதங்கள்…. 12 லிற்றர் தாய்ப்பால் : 5 உயிர்களைக் காப்பாற்றி நெகிழ வைத்த இளம் தாயார்!!

நெகிழ வைத்த இளம் தாயார் இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை இளம் தாயார் ஒருவர் கா ப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. குஜராத்...

ஒரே வீட்டில் இருந்து 5 சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட ஆறு பேரின் ச டலங்கள் மீட்பு : க...

ஒரே வீட்டில் இருந்து.. இந்தியாவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் வீட்டில் இருந்து ஐந்து சிறார்கள் உள்ளிட்ட ஆறு பேர் மின்சாரம் தாக்கி உ யிரிழந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் Ghaziabad-ன் Loni நகரில் உள்ள...

ஓடும் ரயிலில் வெளியே தொங்கிய படி சாகசம் : கம்பத்தில் பட்டு சிதறிய இளைஞன்!!

ஓடும் ரயிலில்.. இந்தியாவில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு...

கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை : மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது அம்பலம்!!

மூன்று மாணவிகள்.. இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவர்கள் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்த போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள இளநிலை பட்டப்படிப்பு...

பிரசவ வ லியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி தமிழகத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால், தாயும், குழந்தையும் உ யிரிழந்ததாக கூறி, அரசு மருத்துவமனையை குடும்பத்தினர் மற்றும் உறவினர் முற்றுகை போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் ப...

நித்தியானந்தா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது!!

ஆசிரமம் சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்திவந்தார். அங்கு 2 சி றுமிகள் க டத்தப்பட்டதாக எழுந்த...

வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தவுடன் த ற்கொ லை செய்து கொண்ட மாணவி!!

தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உ ருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகள் கீர்த்தனா...

மனைவியை மரணப்படுக்கையில் நண்பனிடம் ஒப்படைத்த கணவன் : மகிழ்ச்சியான முடிவை பெற்ற 21 வருட காதல்!!

21 வருட காதல் கேரளாவில் 67 வயது முதியவருக்கும், 65 வயது பெண்ணுக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்த நிலையில் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள். திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள்...

காதல் திருமணம் : கெளரவக் கொ லை செய்யப்போவதாக மி ரட்டல் : இளம்பெண் ப ரபரப்பு புகார்!!

இளம்பெண் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த பெண்ணை அவரது பெற்றோர் க டத்திச் சென்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சோ்ந்த பியூட்லினும் வெள்ளிச்சந்தையை சோ்ந்த...