இந்திய செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் : கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!!

ஐ.ஏ.எஸ் ஆன பார்வையற்ற பெண் பார்வையற்ற நிலையிலும் ஐ.ஏ.எஸ் பட்டம் பெற்ற பெண்ணொருவர், திருவனந்தபுரம் துணை மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில்(31)....

அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை… எங்களால் அவருக்கு இந்த நிலை வந்தது : உயிர் தப்பிய மகள் கண்ணீர்!!

அப்பாவின் பேச்சை மீற முடியவில்லை... தமிழகத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வி.ஷம் கு டித்து உ யிரிழந்த நிலையில், அதில் தப்பிய பெண் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலம் கண்கலங்க...

ஹோட்டல் அறையில் உயிருக்கு போ ராடிய இளம் ஜோடி : மூன்று நாட்களுக்கு பின் பரிதாப ம ரணம்!!

இளம் ஜோடி வீட்டில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வி ஷம் குடித்த இளம்காதல் ஜோடி மூன்று நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரு ரயில் நிலையம் அருகே...

கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார்?

கொள்ளையன் முருகனுடன்.. திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முக்கிய கு ற்றவாளி முருகனுடன் பிரபல தமிழ் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த...

சிலிண்டர் வெ டித்ததில் சரிந்து விழுந்த கட்டிடம் : 13 பேர் ப லி… 6 பேர் காயம்!!

சிலிண்டர் வெ டித்ததில்.. உத்திரபிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெ டித்து, இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் 13 பேர் ப.லியாகியிருப்பதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முகமதாபாத்தில் இன்று இரண்டு மாடி...

வெளிநாட்டு பல்கலையில் தமிழரின் புத்தகம் : பெருமை சேர்த்த திருநங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

திருநங்கை ரேவதி அமெரிக்காவில் கொலம்பியாவின் பல்கலைக்கழகத்தில் தமிழக திருநங்கை ரேவதியின் சுயசரிதை இடம்பெற்றுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழில் ஜூவா நடிப்பில் உருவான தெனாவட்டு திரைப்படம் மூலம் பிரபலமானவர் திருநங்கை ரேவதி. நாமக்கல் மாவட்டத்தைச்...

மனைவியை க த்தியால் கு த்திக் கொ ன்ற கணவன் சொன்ன அ திர்ச்சிக் காரணம்!!

மனைவியை.. மதுரையில் குடும்ப த கராறில் மனைவியை க த்தியால் கு த்திக் கொ லை செய்த கணவனை பொலிசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ம து...

கவர்ச்சி உடை அணிந்து ம து அருந்த மறுத்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி செயல்!!

கணவன் செய்த அதிர்ச்சி செயல் பீகார் மாநிலத்தில் ம து அருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த...

தவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய பெற்றோர்!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அபூர்வ நோ யால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, கருணை கொ லை செய்ய அனுமதிக்க வேண்டும் என மதனப்பள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு அளித்துள்ள சம்பவம் அ திர்ச்சியை...

75 வயதில் குழந்தை பெற்ற வயதான பெண்!!

75 வயதில்.. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது பெண் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 75 வயது பெண் குழந்தை இல்லாத காரணத்தால், ஒரு குழந்தையை...

கார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பெண் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொ ள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று...

பெற்ற மகளை கொ ன்று உடலை எரித்த பெற்றோர் : பொலிசார் தீவிர விசாரணை!!

பெற்ற மகளை.. இந்தியாவின் ஆந்திராவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சித்தூர் மாவட்டத்தின் குப்பம் ரெட்ல பள்ளி கிராமத்தை...

தம்பியை தீர்த்துகட்ட குழி வெட்டி காத்திருந்த அக்கா : சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!

சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற சகோதரன் கொ லை செய்யப்பட்டு பு தைக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச்...

போட்டியில் பங்கேற்க சென்ற ஹொக்கி வீரர்கள் கோர விபத்தில் உடல் நசுங்கி பலி!!

கோர விபத்தில்.. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஹொக்கி போட்டியில் பங்கேற்க காரில் சென்ற வீரர்கள் 4 பேர் ப லியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசன்காபாத்தில் ‘தியான் சந்திரா...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொ லை முயற்சி : 4 பேர் பரிதாப பலி!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்.. சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வி ஷம் கு டித்து தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவர்...

திருமணம் ஆன ஒரு மாதத்திலே அழுகிய நிலையில் ச டலமாக மிதந்த பள்ளி ஆசிரியை!!

பள்ளி ஆசிரியை ஆறு நாட்களாக மா யமாகியிருந்த பள்ளி ஆசிரியையின் ச டலம் அ ழுகிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமாரி அங்கிதா (25),...