ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகையே இட்லி கடை தான் : லியோனி!!
ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது..
இந்த ஆட்சியில்...
காய்கறி விற்கும் எம்எல்ஏவின் மனைவி : சொத்து மதிப்போ 2 கோடி!!
ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏவின் மனைவி காய்கறி விற்று வருகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோக்நாத் மகதோ.
இவரது மனைவி இன்றும் பார்காவோனில் உள்ள...
சொந்த மகளையே கொலை செய்த தந்தை : சாதி வெறியினால் நடந்த கொடூர சம்பவம்!!
சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்துள்ளார்.
ஹைதராபாத் மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ஹரிபாபு, விவசாயத் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சம்ராஜ்யம், குடும்பத்தை கவனித்து வருகிறார்....
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து...
இனி எந்த விளக்கமும் தேவை இல்லை, வழக்கு தொடர்வேன் : மு.க.அழகிரி!!
எந்த விளக்கமும் கேட்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக, திமுக பொதுச் செயலர் மீது வழக்குத் தொடருவேன் என்று அக் கட்சியின் தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலரும், மதுரை மக்களவை உறுப்பினருமான...
குழந்தை பெற்றெடுத்த 13 வயது சிறுமியால் பெரும் பரபரப்பு!!
மதுரை அரசு மருத்துவமனையில், அருப்புக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் வனஜா (13). இதே ஊரைச் சேர்ந்த ஐடி மாணவர்...
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி!!
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முன்னதாக தாற்காலிகமாக கட்சியில் இருந்து அழகிரி நீக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அண்மைக் கால அழகிரியின் நடவடிக்கைகள் கட்சியின் நலனுக்கு குந்தகம்...
போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் தள்ளாடிய காதல் ஜோடி!!
நடுரோட்டில் வைத்து மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (21) . இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா...
போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய இளம் நடிகர்!!
தெலுங்கு நடிகர் நந்தூரி உதய்கிரண் போதைப்பொருள் கடத்தலில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
தெலுங்கு நடிகர் நந்துரி உதய் கிரண் (29) மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த ரோதிமி ஒலுசொலா கெஹிந்தே ஆகியோர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக...
சொகுசுப் பேருந்துகளிலும் பொருத்தப்படவுள்ள விமானக் கறுப்புப் பெட்டி!!
விமானங்களில் உள்ளது போலவே, சொகுசு பேருந்துகளிலும் கறுப்புப் பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட சில மாநிலங்களின் அரசு பேருந்துகளிள் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
விமானங்களில்...
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை : மத்திய அரசு!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,...
பாடசாலைக்கு செல்லாத மகனை அடித்துக் கொன்ற தந்தை!!
பாடசாலைக்கு செல்ல மறுத்த மகனை அடித்துக்கொன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் அஜீத் மஜீத் கான். ஐந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட இவருடன்...
என் சூப்பர் மார்கெட்டில் பொருட்களை காணவில்லை : பவர் ஸ்டார் புகார்!!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டிலிருந்து 5 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் சூறையாடியுள்ளனர்.
மதுரவாயல் அருகே உள்ள வானகரம்-அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி...
நக்மாவுக்கு முத்தம் கொடுத்த எம்.எல்.ஏ!!(வீடியோ)
காங்கிரஸ் தலைவர் நடிகை நக்மாவுக்கு எம்.எல்.ஏ பாலியல் தொல்லை கொடுத்துள்ளதால் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் நடிகை நக்மா வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஹாபுரில்...
இந்தியா எந்த நாட்டுடனும் 20 நாட்கள் கூட போரிட முடியாது!!
போர் வந்தால் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவத்திடம் தளவாடங்கள் இல்லை என்று தலைமை தளபதி ஜெனரல் விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக கடற்படை தளங்களில் ஏற்பட்ட விபத்துக்களால் நாட்டின் பாதுகாப்பு துறை கடும்...
குளிர்பானம் என எண்ணி அசிட்டை குடித்த சிறுவன் பலி!!
தமிழகத்தின் புதுவை கதிர்காமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். புதுவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் தருண்ராஜ் (7). இவர் அங்குள்ள அரச பாடசாலையில் 3ம்...