இந்திய செய்திகள்

செப்டெம்பர் 3 வரை செந்தூரனை நாடு கடத்த முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!!

சென்னை உயர் நீதிமன்றில் பம்மலைச் சேர்ந்த ஆர்.செந்தூரன் (32) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கையில் நடந்த இனப் பிரச்சனையை அடுத்து அகதியாக நான் இந்தியாவுக்கு 11.4.11 அன்று வந்தேன். 14.7.11 அன்று...

திருடச்சென்ற வீட்டில் அசந்த தூக்கிய திருடன்!!

எர்ணாகுளம் அருகே அங்கமாலியில் திருடச் சென்ற வீட்டில் அசதி காரணமாக தூங்கிய திருடனை அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த விஸ்வம்பரன். கடந்த சில தினங்களுக்கு முன்...

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விரும்பி செக்ஸ் உறவு கொள்வது குற்றமல்ல: டெல்லியில் தீர்ப்பு!!

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் ஒரு ஆண் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் இல்லை என்று டெல்லி நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. டெல்லியில் 15 வயது பெண்...

3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த பாடசாலை வேன் டிரைவர்!!

இந்திய உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் 3 வயது பள்ளிக்குழந்தையை வேன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லக்னௌவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரத்தில்...

பெண் புகைப்பட நிரூபர் பலாத்காரத்தைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் மக்கள்!!

ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் புகைப்பட நிரூபரின் பாலியல் பலாத்காரத்தைத் தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியைப் ஏற்படுத்திள்ளது. உத்தரப்பிரதேசத்தின் டெய்னிக் ஆஜ் நாளேட்டில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் ராகேஷ்...

திருமண ஆசை காட்டி ஏமாற்றி விட்டார் : தொல்.திருமாளவன் மீது பெண் முறைப்பாடு!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புார் அளித்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு...

திருமணமான 2 மாதத்தில் கணவனுக்கு விஷம் கொடுத்த மனைவி!!

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் மணிமேகலாவுக்கு அவரது...

தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே திரைப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை..!!

ஷூஜித் சர்கார் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இன்று ஆகஸ்ட் 23ம் திகதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் தமிழகத்தில் வெளியாகவில்லை. இத்திரைப்படம் இலங்கைத்...

மனைவி உறங்கும்போது 3 வயது மகளை கற்பழித்த காமக்கொடூர தந்தை..!!

இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது மகளை தந்தை கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நஹர்கார் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளி. அவருக்கு 3 வயதில் ஒரு மகள்...

ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த நீதிமன்றம் இடைக்கால தடை!!

ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு, சவுந்தரராசன் ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு...

இலங்கை சிறையில் இருக்கும் 106 மீனவர்களை மீட்க நடவடிக்கை : சல்மான் குர்ஷித்..!!

இலங்கை சிறையில் வாடும் 106 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இன்று திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தமிழக மீனவர்கள்...

இன்று 375வது பிறந்த நாளை கொண்டாடும் சென்னை!!

தமிழ்நாட்டின் தலைநகரமான சிங்கார சென்னை இன்று தனது 375வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி, ஒரு வாரத்துக்கு நகரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை 1639ம் ஆண்டு ஒகஸ்ட் 22ம் திகதி...

பஸ்சில் மாணவிக்கு ஆபாச படம் காட்டிய வாலிபர்!!

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படத்தை காண்பித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது. கிருஷ்ணகிரி அருகேயுள்ள பீர்ப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்...

இலங்கை அகதி முகாமில் ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஐந்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி,...

தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்தை மும்பையிலும் திரையிடக் கூடாது : பாஜக!!

தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே படத்தை மும்பையிலும் திரையிடக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழரை மோசமானவர்களாகவும் சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடக்கூடாது...

ஊர் ஊராக சுற்றியலைந்த கள்ளக் காதலர்கள் கடைசியில் தற்கொலை!!

குடும்பங்களை விட்டு விட்டு ஊர் ஊராகப் போய் உல்லாசமாக இருந்து விட்டு கடைசியி்ல் விஷம் குடித்து செத்துப் போயுள்ளது ஒரு கள்ளக்காதல் ஜோடி. திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டையை அடுத்த மல்லாட்சிபுரம் கொடிங்கால் வாய்க்கால்...