இந்திய செய்திகள்

12 வருடங்களுக்கு பின்பு பேஸ்புக்கால் ஒன்றுசேர்ந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)!!

இந்திய புனே நகரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த நபர் ஒருவர் தற்போது பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்துள்ளார். புனேயில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சரியாக படிக்கவில்லை என்று...

ஆந்திரா பிரிவினை : அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி!!

ஆந்திராவை இரண்டாக பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் மரணமடைந்துள்ளனர், 10 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

காதலியை கோடரியால் சரமாரியாக வெட்டி தானும் தற்கொலை செய்த காதலன்!!

இந்தியாவின் டெல்லியில் காதலியை கோடரியால் வெட்டிய பின்னர் வாலிபர் ஒருவர் கைகளை அறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஆகாஷ்....

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள் : ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

இந்திய அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல்...

கண்ணுக்குள் இருந்த ஒன்றரை அடி நீள புழு!!

தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவரின் கண்ணில் உயிரோடு இருந்த ஒன்றரை அடி நீளமுள்ள புழுவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளனர். உடுமலைப்...

2 தலை, 2 முதுகெலும்பு, ஒரு இதயத்துடன் பிறந்த குழந்தை உயிரிழப்பு!!

இந்தியாவின் ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இக்குழந்தை பிறந்தப்போது, அதனை காப்பாற்ற முடியுமென மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24ம் திகதி அர்சி என்னும் 24...

ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி..!!

தமிழ்நாடு அரியலூரில் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் திட்டியதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பள்ளக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சாந்தினி,...

இந்தியாவின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா!!

இந்திய நாட்டின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் இன்று மாலை ஐக்கிய...

கனகா உயிருடன் இருக்கின்றார் : சித்தப்பா திடீர் தகவல்..!

பிரபல தமிழ் நடிகை கனகா இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார். கனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா...

நடிகை கனகா புற்றுநோயால் காலமானார்..!

பிரபல நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகா இன்று காலமானார். அவருக்கு வயது 40. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார்...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்..!

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் நீது ஜெய்சிங்கானி 21 என்ற...

இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு..!

தமிழகத்தின் தர்மபுரி இளவரசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணைகுழு முன்பு ஆஜராக திவ்யா மற்றும் இளவரசனின் தந்தை இளங்கோவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி நத்தம் கொலனியை சேர்ந்த இளவரசன்...

காதலியை கல்லாலேயே அடித்துக் கொன்ற வாலிபர்..!!

இந்திய தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை இளைஞன் ஒருவர் கல்லால் தாக்கி கொன்றுள்ளார்.  கடந்த 25ம் திகதி தமிழகத்தின் சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக...

தீ மிதியின்போது தவறி விழுந்து பெண் மரணம்!!

சென்னையில் கோவில் விழாவின்போது நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 45 வயதுப் பெண் தடுமாறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஏழு கிணறு வரத அய்யர் தெருவைச் சேர்ந்தவர் ஷகீலா....

நாம் அண்ணன் தங்கையா.. மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!

அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச்...

சீமானின் திருமண திகதி அறிவிப்பு!!

நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான பா. காளிமுத்துவின்...