மூன்று வயது ஆண் குழந்தையுடன் கணவனும், மனைவியும் செய்த மோசமான காரியம்!!
முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, வண்டியின் சாரதி முகத்தில் மிளகாய் தூளை தூவி தலையில் சுத்தியலால் தாக்கி, முச்சக்கரவண்டியை கொள்ளையிட்ட கணவன், மனைவி, மூன்று வயது ஆண் குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
விமான நிலையம் மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு : வெளியாகியுள்ள அறிவிப்பு!!
விமான நிலையம்..
சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,...
நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் 08.09.2018 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான்...
மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு : சற்றுமுன் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!!
ஊரடங்கு..
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இறுதியாக எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில்...
இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட திரிபுபட்ட கோவிட் வைரஸ் தொற்றாளர்கள்!!
கோவிட் வைரஸ்..
தென்னாபிரிக்காவில் பரவும் B.1.351 எனப்படும் கோவிட் மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோய்த்தடுப்பியல் மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் வைத்தியர் ஜீவன்தர...
இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு!!
மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு வலுவான நோக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேயாய் பிஸ்வால் பிடிஐ...
வேகமாக பரவும் டெல்டா வைரஸ் : வீட்டிற்குள் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை!!
டெல்டா வைரஸ்..
இலங்கையில் டெல்டா மாறுபாடு மிகவும் வேமாக பரவுவதனால் வீட்டிற்குள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்குமாறு ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வீட்டின் கழிப்பறை, குளியலறை பயன்படுத்தும் போது...
இலங்கையில் சிக்கிய அபூர்வ வகை அணில்!!
இலங்கையில் அபூர்வமான அணில் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரணாநாயக்க, செலவ, பில்லேவ பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை நிற அணில் ஒன்று இனங் காணப்பட்டுள்ளது.
அந்த பகுதி வீடொன்றில் விழுந்து கிடந்த அணில் குட்டியை,...
சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30க்கு முன்னர் வெளியிடப்படும்!!
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் 2020 ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே பெறுபேறுகள்...
நாடு முழுவதும் மீண்டும் ஏற்படவுள்ள மின் தடை : இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
மின் தடை..
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 நிலையங்கள் முழுமையாக இயங்கும் வரை அடுத்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் குறுகிய கால மின்சாரத் தடைகள் ஏற்படும்...
மைத்துனியை மரணத்திலும் பின் தொடர்ந்த மைத்துனர்!!
திருகோணமலை, மனையாவெளி பகுதியில், இளம் பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபரொருவரின் சடலத்தை சந்தனவெட்டை காட்டுப்பகுதியிலிருந்து, நேற்று சனிக்கிழமை (09) மீட்டுள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்லிகைதீவு-பெரியவெளி...
24 வயது மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!!
வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்த குற்றத்துக்காக குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
வடமராட்சி, மணற்காடு -...
சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்!!
உலகபுகழ் பெற்ற சீகிரியா சுவர் ஓவியங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருளியல் பாதுகாப்பு துறையில் பிரபல்யமான 6 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல்...
சம்பந்தன் – மனோ கணேசன் சந்தித்து பேச்சு..!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள...
மட்டக்களப்பில் சிகிச்சைக்கு சென்ற மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!
மட்டக்களப்பில்..
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய...
யாழில் கூட்ட நெரிசலால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!
யாழில்..
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் நேற்று (06.07) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி...