இலங்கை செய்திகள்

குடும்பப் பிரச்சினை காரணமாக ஒருவர் சுட்டுக் கொலை!!

மினுவான்கொட - பில்லவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 09.45 அளவில் அப் பகுதிக்கு வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...

அரச ஊழியர்களுக்குவிடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

அரசாங்க நிர்வாகத்திற்கு எதிரான விமா்சனங்களை தடுக்கும் ஒரு புதிய நடவடிக்கையாக சமூக ஊடக தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொது நிர்வாக அமைச்சகத்தின்...

சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த இளைஞன்!!

அநுராதபுரத்தில்.. 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற...

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

மன்னாரில்.. இந்த விபத்து சம்பவம் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் பகுதியில் நேற்றைய தினம் (29.12.2022) இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய பேசாலை காவல் நிலைய வாகன சாரதியை மன்னார்...

ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை : வெளியானது சுற்றறிக்கை!!

இலங்கையில்.. இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக்...

100 வயது பாட்டிக்கு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் 120 பேர்!!

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என 120 பேரை கண்ட பெண்மணி ஒருவர் பற்றிய செய்தி பொலன்நறுவை பிரதேசத்தில் இருந்து கிடைத்துள்ளது. இந்த பெண்மணி ஹிங்குரக்கொட ஹத்தமுனகொட்டுவேல பிரதேசத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும்...

95 வீதமான மக்களினால் மூன்று வேளையும் சாப்பிட முடிவதில்லை : சரத் பொன்சேகா!!

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மூன்று வேளை சாப்பிடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாட்டில் மிகவும் சொற்பளவானதே. 95 வீதமான மக்களினால் மூன்று...

வரிசையாக கொண்டு செல்லப்பட்ட சடலங்கள் : நீர்கொழும்பு முழுவதும் கண்ணீரில் நனைந்த சோகம்!!

கண்ணீரில் நனைந்த சோகம் ஈஸ்டர் நாளான நேற்று முன்தினம் இலங்கையில் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி பிரதேசத்திலுள்ள செபஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு...

யாழில் நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி விவசாயக் கண்காட்சி – 2019!!

விவசாயக் கண்காட்சி – 2019 யாழ்ப்பாணம், பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019...

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை கைது!!

கல்விச் சுற்றுலாவிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவியின் சிறிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கென மொனராகலை அரசினர்...

நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து!!

நாடாளுமன்றம்.. பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அடி...

ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்..!

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று...

அடுத்த மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை விநியோகம்!!

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் புதிய அடைகளாக விநியோகம் செய்யப்படும் என தேசிய...

பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய் : இலங்கையில் நடந்த விநோதம்!!

நுவரெலியாவில் பெற்ற குழந்தையை இளம் தாய் ஒருவர் ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதென 18 வயதுடைய தாய் ஒருவர் நிராகரித்துள்ளார். இதன்காரணமாக வைத்தியசாலை...

முல்லைத்தீவு விபத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(காணொளி)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற மாட்டுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்ததுடன் மற்றும் ஓருவர்...

யாழ். உடுத்துறையில் பதற்றம் : பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் : பொலிஸார் சுட்டதில் ஒருவர் காயம்!!

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்...