இலங்கையில் ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி : குவியும் பாராட்டுகள்!!
ஹீரோவாக மாறிய பொலிஸ் அதிகாரி
இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துணிச்சலான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் 50 கோடி பெறுமதியான போ தைப் பொருள் மூடையை...
முல்லைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் : ஒன்றுகூடிய மக்கள்!!
முல்லைத்தீவு கடற்பரப்பில்..
நீர்த்தாரைகள் எனப்படும் அரிதாக நிகழக்கூடிய அதிசய நிகழ்வு நேற்று முல்லைத்தீவின் ஆழ்கடலில் நிகழ்ந்துள்ளது. குறித்த மாவட்டத்தில் தற்பொழுது கடும் வறட்சியான, வெப்பமான காலநிலை மாற்றமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பருவநிலை மாற்றம் ஏற்படும்...
மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிரயோகம் செய்தவருக்கு நேர்ந்த கதி!!
மாணவியை..
வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...
கடுமையாக மா ணவனை தா க்கிய ஆசிரியர் : பெற்றோர் முறைப்பாடு!!
பெற்றோர் முறைப்பாடு
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட ஹட்டன் சென் போஸ்கோ கல்லூரியின் சிங்கள மொழியில் தரம் 03ல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவரை க டுமையாக ஆசிரியர் ஒருவர் தா க்கியமை தொடர்பில்...
மரணத்தை கட்டுப்படுத்தும் பாதுகாப்பான தலைக்கவசத்தை கண்டுபிடித்த மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை!!
மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை
சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் முகேஷ் ராம் (வயது 17) சர்வதேச ரீதியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
வெள்ளிப்...
மலையக பாடசாலையில் வெடிகு ண்டு இருப்பதாக பரப்பப்பட்ட புரளியால் ஐவர் காயம்!!
மலையக பாடசாலையில்..
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவில் வெடிகு ண்டு இருப்பதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம்...
மத்தளையில் தரையிறங்கியது உலகின் 2வது மிகப்பெரிய சரக்கு விமானம்!!
சரக்கு விமானம்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-124 என்ற விமானம் இன்று ஒன்பதாவது முறையாகவும் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. துர்க்மினிஸ்தானின் அஷ்கபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த...
இன்றைய வானிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்!!
இன்றைய வானிலை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. இன்றைய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...
ஒரு பிரித்தானிய சிறுவனை சாதனையாளனாக்கிய இலங்கைப் பயணம்!!
பிரித்தானிய சிறுவன் ஒருவனின் இலங்கை பயணம், உயரிய ஒரு நோக்கத்திற்காக சாதனை படைப்பவனாக அவனை மாற்றியுள்ளது.
பத்து வயது சிறுவனான Oscar Walker, இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கைக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறான்.
அங்கு...
முல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்து!!
முல்லைத்தீவில்..
முல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான...
தாயும், மகளும் கொ டூரமாக படுகொ லை : கு ற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!!
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
இரத்தினபுரி – கஹவத்தை – கொட்டகெத்தன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொ லை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு ம ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியினால்...
அவதானம் : நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாக காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
யாழ்ப்பாண மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய இயற்கை நிகழ்வு!!
இயற்கை நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் நேற்று டொனாடோ என்ற சுழல் சூறாவளி ஏற்பட்டுள்ளது. பண்ணை கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளி வானத்தில் தென்பட்டுள்ளது.
மிகவும் நீளமான டொனாடோ சூறாவளி யாழ்ப்பாண மக்களுக்கு புது அனுபவத்தை கொடுத்துள்ளது.
டொனாடோ புயலை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர் கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு...
ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து : யாழ். இளைஞன் பலி!!
இத்தாலியில் ஏற்பட்ட கோர விபத்தில்..
இத்தாலியில் ஏற்பட்ட கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். 26 வயதான ஷர்மிலன் பிரேம்நாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கை...
தென்னை மரத்தால் இளைஞருக்கு நேர்ந்த கதி!!
இளைஞருக்கு நேர்ந்த கதி
இளைஞர் ஒருவர் உந்துருளியில் பணிக்கு சென்றுக்கொண்டிருந்த போது, வீதியோரத்திலிருந்த தென்னை மரமொன்று குறித்த உந்துருளி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் மேற்படி இளைஞர் பரிதாபமாக ப லியாகியுள்ளார்.
திவுலபிடிய-கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர...