இலங்கை செய்திகள்

மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!!

மோட்டர் சைக்கிள் விபத்து கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார். கண்டி நகரிலிருந்து கொத்மலை...

மன்னாரில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக பலி!!

இருவர் பரிதாபமாக பலி மன்னார் - முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்ற போது வேக கட்டுப்பாட்டினை இழந்த...

இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகுக்கு ஏற்பட்ட நிலை : தீயில் எரிந்து நாசம்!!

இலங்கை கு டியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று தீ விபத்தில் எரிந்து அ ழிந்துபோயுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியூனியன் தீவிற்கு இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றே இவ்வாறு...

இலங்கையில் தாயை தேடும் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் அக்கா, தம்பி : நெகிழ்ச்சியான பாசப் போராட்டம்!!

பிரான்ஸில் வாழும் சகோதரர்கள் இருவர் இலங்கையிலுள்ள தமது பெற்ற தாயை தேடி வருகின்றனர். இலங்கையில் பிறந்து சில மாதங்களில் பிரான்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட இரு பிள்ளைகளே இவ்வாறு தமது தாயை தேடுகின்றனர். இரு...

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : குறைந்த கட்டணத்தில் மற்றுமொரு விமான சேவை!!

குறைந்த கட்டணத்தில் விமான சேவை உக்ரைனை தளமாக கொண்ட SkyUp LLC நிறுவனத்திற்கு சொந்தமான SkyUp Airlines விமான சேவை குறைந்த கட்டணத்தில் விமான சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. உக்ரைன் நாட்டு தலைநகரான Kyivவில்...

பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட புதிய...

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம்!!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில்.. திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் கம்பகொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது படுகாயமடைந்த இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில்...

பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம் : மகளின் பரிதாப நிலை!!

விநோத சம்பவம் தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்ச்சியால் நவாலிப் பகுதியில் வீடொன்றில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் பழைய...

கனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உ யிரிழப்பு : வெளியான புதிய தகவல்கள்!!

யாழ் இளைஞன் கனடா செல்லும் போது இடைநடுவில் உ யிரிழந்த யாழ்ப்பாண இளைஞன் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 30 வயதான சிறிஸ்கந்தராசா தர்மேந்திரன் என்ற இளைஞன் உ யிரிழந்துள்ளமை கைரேகை மூலம்...

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ள இலங்கையர்கள்!!

சாதனை படைத்துள்ள இலங்கையர்கள் ஆபிரிக்கா கண்டத்தின் தான்சானியா நாட்டில் அமைந்துள்ள உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோ மலையில் ஏறிய இலங்கையை சேர்ந்த இளைஞர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார். கிளிமாஞ்சாரோ உலகில்...

மயக்கமுற்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்!!

மாணவன் தி டீர் ம ரணம் மயக்கமுற்ற நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவரொருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். தன்சில்வத்த, பூண்டுலோயாவை சேர்ந்த 24 வயதான ஜெ.துர்கேஸ்வரன் என்ற தென்கிழக்குப்...

கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து கோர விபத்து : இருவர் பலி, 27 பேர் படுகாயம்!!

கோர விபத்து தம்புளை – ஹபரண சாலையில் உள்ள திகம்பத்தஹ பகுதியில்  இன்று காலை இடம்பெற்ற சாலை விபத்தில் இருவர் பலி, 27 பேர் காயமடைந்தனர். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  இலங்கை போக்குவரத்து...

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

முக்கிய அறிவுறுத்தல் நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடனான நிலைமையில் அவ்வப்போது அதிகரிப்பு ஏற்படுவதுடன், நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு எச்சரிக்கை : நீங்களும் சிக்கிக் கொள்ளலாம்!!

எச்சரிக்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து தங்கத்தை கொண்டு செல்வதற்கு முயற்சித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. கொழும்பை...

கிளிநொச்சி திருமண வீட்டில் இப்படி ஒரு நிலை!!

திருமண நிகழ்வில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தை கொள்ளையிட்ட விவகாரத்தில் கைதான நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தினர்...

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியான தகவல் : சம்பளத்தில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!!

சம்பளத்தில் ஏற்படவுள்ள அதிகரிப்பு அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். 2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாய்...