இலங்கை செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து : தாய் மற்றும் மகன் உட்பட மூவர் பலி!!

கோர விபத்து கொழும்பு – கண்டி வீதியின் நிட்டம்புவ – கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியாகினர். பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் நேற்று முன்தினம்...

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து : இருவர் காயம்!!

இருவர் காயம் ஹட்டன் - நுவரெலியா, பிரதான வீதிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இருந்து லிந்துலைக்கு 15 தொன் நிறையுடைய கஜு விதைகளை...

மனைவியை கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செய்த கணவன்!!

கொ லை செய்த கணவன் நம்பவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொ டூரமாக வெ ட்டிக் கொ லை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ரசிகா பிரயதர்ஸனி எனும்...

குளவியால் ஏற்பட்ட விபரீதம் : விடுதி முற்றாக எரிந்து நாசம்!!

விடுதி முற்றாக எரிந்து நாசம் 100 வருடம் பழமை வாய்ந்த நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நா சமாகியுள்ளதாக...

சுவிஸ்லாந்தில் இலங்கை சிறுமியின் இறுதிச் சடங்கில் கதறி அழுத வெளிநாட்டவர்கள் : உருக்கமான தருணம்!!

உருக்கமான தருணம் சுவிஸ்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் வீழ்ந்து உ யிரிழந்த இலங்கை சிறுமியின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றன. சுவிஸ்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற ஆறு வயது சிறுமியே கடந்த...

இலங்கை மக்களின் உயிரை ப லியெடுக்கும் எமனாக மாறும் பேருந்துகள் : வருகிறது புதிய நடைமுறை!!

வருகிறது புதிய நடைமுறை இலங்கையில் அதிக வேகத்தில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 1955 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு...

முல்லைத்தீவில் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம் முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்திற்கு நேற்று மீன்பிடிக்க சென்ற நபர் வீடு...

தாண்டவமாடும் வறட்சியினால் திண்டாடும் ஐந்தறிவு மிருகம்!!

திண்டாடும் ஐந்தறிவு மிருகம் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக மனிதர்கள் மாத்திரமின்றி மிருகங்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் தடம்புரண்டது!!

வாகனம் தடம்புரண்டது முல்லைத்தீவு - மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை ஏற்றி வந்த...

இலங்கை மக்களுக்கு அவசர எ ச்சரிக்கை : நிலைமை தீவிரமடைவதாக தகவல்!!

அவசர எ ச்சரிக்கை இலங்கை மக்களுக்கு அவசர எ ச்சரிக்கையொன்றை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது. அந்த வகையில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத ஒவ்வாமை எ திர்ப்பு மருந்துகள் (non-steroidal...

யாழில் இன்று காலை நேர்ந்துள்ள விபரீதம் : பரிதாபமாக பறிபோன உயிர்!!

காலை நேர்ந்துள்ள விபரீதம் யாழ். கோப்பாய் - உரும்பிராய் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இயக்கச்சியை சேர்ந்த நபரொருவர் உ யிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்று சடுதியாக வீதியை கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த...

யாழில் இரவில் நடந்த விபரீதம் : கடைகள் தீயில் எரிந்து நாசம்!!

கடைகள் தீயில் எரிந்து நாசம் தென்மராட்சி – சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று...

க டத்தப்பட்ட குழந்தை காட்டில் மீட்பு : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

குழந்தை காட்டில் மீட்பு தெனியாய பெவர்லி மாணிக்கவத்தை பிரதேசத்தில் க டத்தப்பட்ட குழந்தை காட்டில் விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது குழந்தையை க டத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கு இன்று காலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மோசமான நிலைமை 6 மணித்தியாலங்கள் தொடரும் என...

பெண்ணின் உ யிரை பறித்த பேருந்து : மக்கள் அடித்து உடைத்தமையால் பதற்றம்!!

உ யிரை பறித்த பேருந்து ஹிக்கடுவ பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் விபத்துக்குள்ளாகி பெண் ஒருவர் உ யிரிழந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது. விபத்தினால் கோபமடைந்த மக்கள் பேருந்திற்கு தா க்குதல் மேற்கொண்டு பாரிய...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைக லப்பு : கடுமையாக எ ச்சரித்த இராணுவம், நால்வர் காயம்!!

மாணவர்கள் கைக லப்பு யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோ தல் காரணமாக நான்கு மாணவர்கள் கா யமடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரண்டாம் மூன்றாம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு...