இலங்கை செய்திகள்

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் அதி உயர் பதவிக்கு தெரிவான இலங்கைத் தமிழர்!!

நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பீல் நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய கொடூரம் : பெண்கள் உட்பட 6 பேர் பலி – பலர் ஆபத்தான நிலையில்!!

இலங்கையை உலுக்கிய கொடூரம் களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 56 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான...

கட்டுநாயக்கவுக்குள் சிக்கிய தங்கக் குவியல் : மிரண்டு போன அதிகாரிகள்!!

தங்கக் குவியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மிகப் பெரிய தங்க சங்கிலிகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தங்கத்தை கொண்டு வந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு...

ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் இலங்கையில் அறிமுகமாகும் அதிநவீன கார்!!

ஐரோப்பிய தொழில்நுட்பத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நவீன மோட்டார் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த வாகனத்தை 30 லட்சம் ரூபாய்க்கு வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த...

ஒருவயது குழந்தையை க டுமையாக தா க்கிய தந்தை கைது!!

தந்தை கைது திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தா க்கிய தந்தையை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரை நேற்று கைது...

யாராவது உதவி செய்தால் நிச்சயம் சாதித்து காட்டுவேன் : ஆணழகன் ராஜ்குமார்!!

ஆணழகன் ராஜ்குமார் உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு...

நெடுந்தீவு கடலில் மிதந்த வந்த பொதி : மீனவர்கள் செய்த காரியம்!!

மீனவர்கள் செய்த காரியம் வடக்கு கடலில் மிதந்து கொண்டிருந்த 36 கிலோ பீடி இலைகளை மீட்ட மீனவர்கள், அதை நெடுந்தீவில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ஒன்றிடம் ஒப்படைத்தனர். கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பீடி இலைகள்,...

சீனாவில் சாதித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த மாணவன்!!

பெருமை சேர்த்த மாணவன் சீன தலைநகர் பீஐிங் நகரில் நடைப்பெற்ற ஆண்களுக்கான உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதி மாதிரி போட்டியில் பதக்கங்களைப் பெற்று இலங்கை மாணவன் சாதித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சீனாவின் பீஐிங் நகரில்...

காலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை : வட பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்!!

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலும் வட கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ,...

முல்லைத்தீவு மாணவியின் ம ரணம் தொடர்பில் பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு!!

முல்லைத்தீவு மாணவியின் ம ரணம் முல்லைத்தீவு றோமன் கத்தோலிக பாடசாலையொன்றில் வைத்து உ யிரிழந்த இ.லிந்துசியா மாணவியின் ம ரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி எஸ். லெனின்...

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்!!

புதிய புகையிரத சேவைகள் வடக்கிலிருந்து காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன்...

அவுஸ்திரேலியாவில் கா ணாமல் போன இலங்கை மாணவன் : பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!

இலங்கை மாணவன் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த இலங்கை மாணவர் ஒருவர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கா ணவில்லை என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தனது மகன் குறித்த...

நெதர்லாந்தில் கடலில் மூழ்கி இலங்கை தமிழர் ஒருவர் ப லி!!

கடலில் மூழ்கி ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, கடலில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. 57 வயதான கந்தசாமி சந்திரகுமார்...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

முச்சக்கரவண்டி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. கல்முனை 7 ஹனீபா வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த முச்சக்கர வண்டி...

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நேற்று நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ்...

கொழும்பிலிருந்து சென்ற பேருந்தின் மீது வித்தியாசமான தா க்குதல் : பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு!!

தா க்குதல் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது குப்பை தா க்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலஸார் தெரிவித்துள்ளனர். கடந்த...